<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Siththan.com</title>
	<atom:link href="http://siththan.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://siththan.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 20 Aug 2011 04:02:11 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>வேதப் பிராமணத்தி &#8211; வெள்ளாள அரசி ?</title>
		<link>http://siththan.com/archives/2251</link>
		<comments>http://siththan.com/archives/2251#comments</comments>
		<pubDate>Tue, 07 Jun 2011 12:48:40 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[கதைகள்]]></category>
		<category><![CDATA[சைவம்]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=2251</guid>
		<description><![CDATA[குலதெய்வத்தைத் தேடிக்கொண்டுள்ளேன். வேதப் பிராமணத்தி யார்? வெள்ளாள அரசி  யார்? காராளன் எங்குள்ளார்? இவ்வினாக்களுக்கு விடை தெரிந்த நண்பர்கள் அறிவுறுத்தவும்]]></description>
			<content:encoded><![CDATA[<p>குலதெய்வத்தைத் தேடிக்கொண்டுள்ளேன்.</p>
<p>வேதப் பிராமணத்தி யார்?</p>
<p>வெள்ளாள அரசி  யார்?</p>
<p>காராளன் எங்குள்ளார்?</p>
<p>இவ்வினாக்களுக்கு விடை தெரிந்த நண்பர்கள் அறிவுறுத்தவும்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/2251/feed</wfw:commentRss>
		<slash:comments>16</slash:comments>
		</item>
		<item>
		<title>பொங்கல் வாழ்த்து</title>
		<link>http://siththan.com/archives/2247</link>
		<comments>http://siththan.com/archives/2247#comments</comments>
		<pubDate>Thu, 13 Jan 2011 11:56:12 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[ஞானம்]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=2247</guid>
		<description><![CDATA[எல்லோரும் எப்பொழுதும் எல்லாமும் பெற்று இனிதே வாழ என் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="../wp-content/uploads/2011/01/pongal_vaazththu1.jpg"><img title="pongal_vaazththu1" src="../wp-content/uploads/2011/01/pongal_vaazththu1.jpg" alt="" width="400" height="316" /></a></p>
<p>எல்லோரும் எப்பொழுதும் எல்லாமும் பெற்று இனிதே வாழ என் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/2247/feed</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>மண்ணால் ஆன லிங்கங்கள்</title>
		<link>http://siththan.com/archives/2245</link>
		<comments>http://siththan.com/archives/2245#comments</comments>
		<pubDate>Sat, 08 Jan 2011 05:36:57 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[தகவல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=2245</guid>
		<description><![CDATA[தமிழ்நாட்டு சிவாலயங்கள் சிலவற்றில் கருவறை லிங்கங்கள் மண்ணால் ஆனவை. அப்படிப்பட்ட மண்லிங்கங்கள் இரண்டு வகைப்படும். 1.ஆமலிங்கம். 2.பக்குவலிங்கம். ஆமலிங்கமானது, புண்ணிய தீர்த்தங்களான ஆறு, கடல், குளம், மண், மலை, நந்தவன மண், புற்று மண் முதலிய மண்ணை பொடி செய்து தானியம், கோதுமை, உளுந்து, குங்கிலியம், குக்கில், அரக்கு, பிசின் இவற்றோடு பசுவின் ஐந்து வகை பொருட்களும் சேர்த்து பிசைந்து படிகப்பொடி அல்லது நவரத்தின பொடி கலந்து உருவாக்குவதாகும். இந்த ஆமலிங்கத்தை பக்குவமாக சுட்டெடுப்பது பக்குவலிங்கம் எனப்படும். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழ்நாட்டு சிவாலயங்கள் சிலவற்றில் கருவறை லிங்கங்கள் மண்ணால் ஆனவை. அப்படிப்பட்ட மண்லிங்கங்கள் இரண்டு வகைப்படும். </p>
<p>1.ஆமலிங்கம்.<br />
2.பக்குவலிங்கம். </p>
<p>ஆமலிங்கமானது, புண்ணிய தீர்த்தங்களான ஆறு, கடல், குளம், மண், மலை, நந்தவன மண், புற்று மண் முதலிய மண்ணை பொடி செய்து தானியம், கோதுமை, உளுந்து, குங்கிலியம், குக்கில், அரக்கு, பிசின் இவற்றோடு பசுவின் ஐந்து வகை பொருட்களும் சேர்த்து பிசைந்து படிகப்பொடி அல்லது நவரத்தின பொடி கலந்து உருவாக்குவதாகும்.</p>
<p>இந்த ஆமலிங்கத்தை பக்குவமாக சுட்டெடுப்பது பக்குவலிங்கம் எனப்படும். </p>
<p>இந்த இரண்டு வகையான லிங்கங்களும்,மயிலாடுதுறை அருகிலுள்ள திருப்பந்தணைநல்லூர், திருப்புன்கூர், திருச்சிறுகுடி தலங்களிலும், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் காணப்படுகின்றன.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/2245/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>சாகாக் கலை</title>
		<link>http://siththan.com/archives/2242</link>
		<comments>http://siththan.com/archives/2242#comments</comments>
		<pubDate>Fri, 07 Jan 2011 04:17:53 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[ஞான முத்துக்கள்]]></category>
		<category><![CDATA[ஞானம்]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=2242</guid>
		<description><![CDATA[சாகாக் கலை பயில வழி என்ன? &#8220;இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி துதிக்கையா லுண்பார்க்குச் சோரவும் வேண்டாம் உறக்கத்தை நீக்கி யுணரவல் லார்கட்கு இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.&#8221; இடக்கை = இடகலை. வலக்கை = பிங்கலை. துதிக்கை = சுழுமுனை; நுதிக்கை; முனையுள்ள கை. இடநாடி வலநாடி வழியாகக் கீழிறங்கும் அமுதை மாற்றி மேலேற்றி, உள்நாக்கைத் துதிக்கை போல் வளைத்து நடுத்துளை தவிர மற்றவற்றை அடைத்து, நடுத்துளை வழியக அருந்துவோர்க்கு இறப்புக்கு அஞ்சிச் சோர்வு உண்டாகாது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சாகாக் கலை பயில வழி என்ன?</p>
<p>&#8220;இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி<br />
துதிக்கையா லுண்பார்க்குச் சோரவும் வேண்டாம்<br />
உறக்கத்தை நீக்கி யுணரவல் லார்கட்கு<br />
இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.&#8221;</p>
<p>இடக்கை = இடகலை.<br />
வலக்கை = பிங்கலை.<br />
துதிக்கை = சுழுமுனை;<br />
நுதிக்கை; முனையுள்ள கை. </p>
<p>இடநாடி வலநாடி வழியாகக் கீழிறங்கும் அமுதை மாற்றி மேலேற்றி, உள்நாக்கைத் துதிக்கை போல் வளைத்து நடுத்துளை தவிர மற்றவற்றை அடைத்து, நடுத்துளை வழியக அருந்துவோர்க்கு இறப்புக்கு அஞ்சிச் சோர்வு உண்டாகாது. நித்திரையே எம தூதன். ஆகவே நித்திரை நீக்கி இடையறாது சிவன் திருவடியை எண்ணும் அடியார்க்கு இறப்பும் நேராது. எண்ணும்வரை உடலோடு வாழலாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/2242/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>அன்புடன் செய்யும் பூசை</title>
		<link>http://siththan.com/archives/2236</link>
		<comments>http://siththan.com/archives/2236#comments</comments>
		<pubDate>Wed, 06 Oct 2010 04:19:53 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[ஞான முத்துக்கள்]]></category>
		<category><![CDATA[ஞானம்]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=2236</guid>
		<description><![CDATA[இறைவனுக்குச் செய்யும் பூசை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகையாம் என்பார்கள். பரார்த்தம் என்பது, தன்னைத் தவிற ஏனைய உயிர்களின் நன்மைக்காகச் செய்யப்படுவது. அர்ச்சகர்கள் பரார்த்த பூசை என்கிற வகையில் பக்தர்களுடைய நலனுக்காக, அருச்சனை, அபிடேகம்(முழுக்காட்டு) முதலியவை செய்தாலும், பிரபஞ்சங்களை எல்லாம் காத்தருளுகின்ற எம்பெருமான் ஆன்மாக்களின் நன்மைக்காக இதைச் செய்கிறான் என்று அன்பு உணர்வுடன் அவர்கள்செய்யும் போது இறைவன் ஏற்றுக் கொள்கிறான். பலன்களையும் தருகிறான். ஆனால் பூசை என்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டதை நாம் காண்கிறோம். திருக்கோயில்களில் பக்தர்களுடைய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இறைவனுக்குச் செய்யும் பூசை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகையாம் என்பார்கள். பரார்த்தம் என்பது, தன்னைத் தவிற ஏனைய உயிர்களின் நன்மைக்காகச் செய்யப்படுவது.</p>
<p>அர்ச்சகர்கள் பரார்த்த பூசை என்கிற வகையில் பக்தர்களுடைய நலனுக்காக, அருச்சனை, அபிடேகம்(முழுக்காட்டு) முதலியவை செய்தாலும், பிரபஞ்சங்களை எல்லாம் காத்தருளுகின்ற எம்பெருமான் ஆன்மாக்களின் நன்மைக்காக இதைச் செய்கிறான் என்று அன்பு உணர்வுடன் அவர்கள்செய்யும் போது இறைவன் ஏற்றுக் கொள்கிறான். பலன்களையும் தருகிறான்.</p>
<p>ஆனால் பூசை என்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டதை நாம் காண்கிறோம். திருக்கோயில்களில் பக்தர்களுடைய கூட்டம் அலை மோதுவதால், அர்ச்சகர்கள் வெறும் இயந்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். அன்பு காட்ட நேரம் கிடைப்பது இல்லை. செய்யும் பூசையையும் முழுமையாக செய்ய இயலாது.  நாம் எந்த பூஜையிலும், அன்புடன் செய்யும் அறிவு வேண்டும் என்கிறார் திருமூலர்.</p>
<p>பயன் அறி ஒன்றுண்டு பன்மலர் தூவிப்<br />
பயனறி வார்க்கு அரன்தானே பயிலும்<br />
நயனங்கள் மூன்றுடையான் அடிசேர<br />
வயனங்களால் என்றும் வந்து நின்றானே.</p>
<p>நம்முடைய வீடுகளில் கூட, அழகான பூஜை அறை அமைத்திருப்போம். வருகிறவர்களுக்கெல்லாம் பெருமையாக காண்பிப்போம். ஆனால் பூஜை செய்வதற்கு நமக்கு நேரம் இருக்காது. காலையில் வேலைக்குக் கிளம்பும்போது, அவசரம் அவசரமாக பூக்களைத் தூவி விட்டுச் செல்வோம். அன்பு உள்ளத்தில் இருந்தால் போதுமென்ற நினைப்பு! உள்ளத்தில் இருந்தால் மட்டும் போதாது. நமது செய்கையில், தொண்டில், வழிபாட்டுமுறையில் அன்பு வெளிப்பட வேண்டும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/2236/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
	</channel>
</rss>

