பிரபுலிங்க லீலை – 2.40
வீரபுத்திரர் வருதல் ********************** 2.40 செருக்கொ டுஞ்சிவ நிந்தைசெய் வாய்க்கிலை தீர்வு விரிக்கி னென் றுமுன் சிறுவிதி தலையற வெட்டி எரிக்கு நல்கிநிந் தனைசெயா மறிமுகம் இயைத்துத் தருக்கி நின்றவவ் வீரன்வந் தொருபுடை சார்ந்தான். செருக்கொடும் – ஆணவத்தோடும். தீர்வு இலை – கழுவாய் இல்லை. சிறுவிதி – தக்கன். மறிமுகம் – ஆட்டுமுகத்தை. இயைத்து – பொருத்தி. தருக்கிநின்ற – மகிழ்ந்து நின்ற. ஒரு புடை – ஒரு பக்கம். இறைவனை இகழ்ந்தமைக்கும் மேலும் இகழாமல் [...]
Posted: February 16th, 2009 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





