8.விதியும் சோதிடமும்
விதியும் சோதிடமும் *********************** //சோதிடம் அறிவியலா? // ஆம் அறிவியலே. வானவியலை அடிப்படையாகக் கொண்ட அறிவியல். //விதி என்பதைப்பற்றி எனக்கொரு கருத்து உள்ளது. அதனை இங்கு கூற விரும்புகிறேன். உங்கள் கருத்தையும் தெரிந்துகொள்ள ஆவல். நம் முன்னோர்கள் கர்மவினை என்னும் பதத்தையே உபயோகித்திருக்கின்றனர். கர்மவிளைவு எனக்கூறப்படவில்லை. அதனால் முற்பிறவிக்கருமங்கள் கர்மவினையைத்தான் தோற்றுவிக்கும். அந்தவினையால் வரும் விளைவை மாற்றலாம் வள்ளுவர் கூறியது போல் (ஊழையும் உப்பக்கம் காண்பர் தம் முயற்ச்சியில் தாளாது உழற்றுபவர் – குறள் சரிதானே). ஒரு [...]
Posted: April 2nd, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 6





