ஞானம் எட்டி-22
ஞானம் எட்டி-22 22. காலை வட்ட மாலை வட்ட மாகி நின்ற …………. கதிர் முனையிற் சுருதி முனை யாடுஞ் சோதி நீல வட்டங் கொண்டெழுந்து கலையெண் ணான்கும் …………. நின்றிலங்கு மாக்கினையி லிதழிரண்ட ஞாலமதி லாதியந்த ரூப மான ………… நற்கமல மாயிரத்தெட்டிதழின்மேலும் ஆலவிட முண்ட சதா சிவனைப் போற்றி ………. யம்பிகையின் கமலபாத மர்ச்சித் தேனே. வட்டமாய் ஒளிவீசும் கதிரவனின் இருப்பிடத்திலே மந்திர(சுருதி)த்தின் முனையில் நீலவட்டமாய் நின்றாடுஞ் சோதி, 64கலைகளும் நிலைபெற்று விளங்கும் ஆக்கினையாம் [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none





