மோட்சம் செல்லும் வழி (1-10)
1. வீட்டுனெறிப்பால் ********************** 1.மோட்சம் செல்லும் வழி ************************************** 1. ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத் தோதிய நூலின் பயன். மனிதர்கள் கற்ற நூல்களின் பயன் என்னவெனில் எல்லாப்பொருட்களுக்கும் ஆதிமூலமாயும், முன்னதாகவும் உதித்த முதல் எழுத்தாகியது குத்தெழுத்தே -( .) அறிவினுள்ளிருக்கும் உணர்வைக் குறிக்கும் எழுத்தே குத்தெழுத்து. நூல்களைப் படிப்பதனால் உண்டாகும் பயன் என்னவெனில் தனக்குள்ளே இருக்கும் ஆதிப்பொருளான அறிவை உணர்வதே. வாசிட்டம் : “அறியா வறிவை யறியாரே” தேவபூசை கதை : “தெய்வந்தானியாதென் றோதில், கேவலமே [...]
Posted: April 5th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 49





