ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பொய்” யான உடலை ஏன் மெய்” என்கிறோம்?

இந்த பொய்” யான உடலை ஏன் மெய்” என்று அழைக்கின்றோம்? ************************************************************************** மெய் = மெய்யெழுத்து, உடல், உண்மை(உள்+மெய்) இந்த உடலை(மெய்யாகவிருந்தும்)ஏன் பொய் என்கிறோம்? உடல் அழியும். நிலையில்லாததால் மெய் பொய்யாகிறது. ஆனால் மெய் (உடல்) , மெய்யே! என்ன இது குழப்பம்என நினைக்கிறீர்களா? “தேகமென்னுஞ் சிவாலய மாமதிற் சென்னி சிறுவாயிற் கோபுரமாம் காகமான விரண்டு கரக்கோடுங் கையாங் கேளடி ஞானப் பெண்ணே.” (ஞானக் கும்மி) உடல் சிவாலயம்.ஏனெனில் சிவனாம் சீவன் இருப்பிடம். சென்னியாம் தலை சிறு [...]