பூர்வ ஜென்மம், புனர் ஜென்மம்
முன் சென்மங்களில் செய்துள்ள புண்ணிய, பாவ வினைகளின் காரணமாய் இந்த சென்மத்தில் சுகம், துக்கம் முதலியவைகள் ஏற்படுகின்றன என்பதைச் சற்றிறங்கள் கூறுகின்றன. அவ்விதம் ஊழ்வினை காரணமாய் இப்பிறவியில் எந்த சமயத்தில் எதன்மூலம் மேற்கூறிய சுக துக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதைக் கணிப்பதே சோதிட சற்றிறம். இளங்கோவடிகள், “ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்” என்கிறார். மந்திரேஸ்வர முனிவர் எழுதிய”பாலதீபிகை” எனும் நூலில் “ரூபம் சீர்ஷஞ்ச வர்த்தமாந ஜந்ம” எனக் கூறியுள்ளார். இப்பிறவியை இலக்கினத்தாலும், அடுத்த சென்மத்தை 5ம் இடத்தாலும், [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 8





