ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானக் குறள்-(171-180)

  2.திருவருட்பால் ************************ 18.பிறப்பறுதல் (171-180) ************************************   171. தன்னை யறியு மறிவு தனைப்பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு.   “தான் யார்?” என அறிவதற்குறிய கருவியான அறிவாகிய ஓங்காரத்தை உணர்ந்தால் பிறப்பற்ற வீடுபேறு அடையலாம்.   அறிவை அலட்சியம் செய்யாதே!:   வாசிட்டம்:   “பற்றத்தகு வாக்கியப் பொருளைப்பயிறன் நெஞ்சாற் பாவித்தோர்க் குற்றுப்புகல் சொற்றிரளுள்ளே யொடுங்கும் வெந்தநில நீர்போற் கற்றுப்பரமப் பொருணோக்கார் கண்ணா மறிவைக் கண்டறியார் வற்றத்திரணம்போல் வாளாதிரிவர் மனச் செய்கை லெவரும்.”   [...]