ஞானக் குறள்-(171-180)
2.திருவருட்பால் ************************ 18.பிறப்பறுதல் (171-180) ************************************ 171. தன்னை யறியு மறிவு தனைப்பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு. “தான் யார்?” என அறிவதற்குறிய கருவியான அறிவாகிய ஓங்காரத்தை உணர்ந்தால் பிறப்பற்ற வீடுபேறு அடையலாம். அறிவை அலட்சியம் செய்யாதே!: வாசிட்டம்: “பற்றத்தகு வாக்கியப் பொருளைப்பயிறன் நெஞ்சாற் பாவித்தோர்க் குற்றுப்புகல் சொற்றிரளுள்ளே யொடுங்கும் வெந்தநில நீர்போற் கற்றுப்பரமப் பொருணோக்கார் கண்ணா மறிவைக் கண்டறியார் வற்றத்திரணம்போல் வாளாதிரிவர் மனச் செய்கை லெவரும்.” [...]
Posted: April 7th, 2008 under கட்டுரைகள், ஞானக் குறள், ஞானம்.
Comments: none





