ஞானக் குறள்-(91-100)
1.வீட்டுநெறிப்பால் ***************************** 10.பத்தியுடைமை (91-100) *************************************** 91.பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில் முத்திக்கு மூலமது. (பத்தி – ஒன்றிலே ஊன்றிய மனம்; முத்தி – மவுன வித்தை) யோக வழி நிற்போன் நிலையான மனத்தொடு அசைவற்ற நிலையில் தன்னுள்ளே விரும்பி இறைஞ்சி சிவத்தைக் கூர்ந்து நோக்க மவுன வித்தை கைவரப் பெறும். 92.பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத் தேடுஞ் சிவ சிந்தையால். (பாடியும் – பத்துவித நாதங்களை எழுப்பிச் சுரங்களோடு மனதை [...]
Posted: April 6th, 2008 under அரன் ஆயிரம், ஞானக் குறள், ஞானம், பக்தி.
Comments: 4





