பழமொழி 600
496.பசி வந்தால் பத்தும் பறந்திடும். 497.படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில். 498.படிக்கிறது இராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோயில். 499.பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். 500.பத்தாம் பேறு பாடையில் வைக்கும் 501.பத்து அரிசியும் வேகவில்லை; பாவியின் ஆவி போகவில்லை. 502.பந்திக்கு முந்து படைக்குப் பிந்து. 503.பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. 504.பனை மரத்தடியில் பால் குடித்தது போல. 505.பழமொழியில் உமி கிடையாது 506.பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததுபோல் 507.பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். 508.பிச்சை [...]
Posted: February 7th, 2009 under தமிழமுது, பழமொழிகள் 615.
Comments: 1





