ஞானக் குறள்-(261-270)
3. தன்பால் ***************** 27. ஞான நிலை (261-270) ************************************* 261. தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந் துற்பன மஞ்சை யுரை. தற்புருடம் = பிந்துகலை; மா = பெருமைபொருந்திய; அஞ்சை = பஞ்சேந்திரியங்கள்; உற்பனம் = தோன்றும்; உரை = கலக்கிவை ( தயிர் எடுக்க உரை ஊற்றுதல்). பிந்து கலையின் பெருமை பொருந்திய முகத்தில் பார்வையை மட்டும் வைத்து அதை நிறுத்தி, தோன்றும் பஞ்சேந்திரிய சக்திகளைக் கலக்கவை. [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none





