ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானக் குறள்-(121-130)

2.திருவருட்பால் ************************** 13.தெரிந்து தெளிதல் (121-130) *******************************************   121.தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில் கூறிய பல்குணமு மாம். உடலின் உள்ளே தோன்றும் அறிவாகிய ஓங்காரத்தில் நிலைத்து நின்று, அதையே சிவ சொரூபமென தெளிந்தறிந்தால், ஆன்றோர்களால் சொல்லப்பட்ட ஞானிக்குறிய எல்லாக் குணங்களியும் அடையலாம். திருமந்திரம்: “உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தி னாருங் கலந்தறி வார்இல்லை வெள்ளத்த நாடி விடுமவர் தீவினைப் பள்ளத்தி லிட்டதோர் பந்தருள் ளானே.” மெய்யடியார்தம் அன்புடலாகிய பள்ளத்தில், இறைபணியாகிய பந்தலின் நிழலில் சிவம் [...]