இறைவனை அடையத் துணை யார்?
விவேக சிந்தாமணி – 2.57 *********************************** அன்பிலா நெஞ்ச மரும்பிணி யெனவு —–அள்விலாப் பகைநமக் கெனவுந் துன்பமார் சோக மோகமே முதலாந் —–துயரெலாம் விளைநில மெனவும் இன்பவீ டெய்திடற்கிடை யூறா —–மிருளுமென் றியம்புவார் பெரியோர் துன்பிலா விறைவர்க் கன்பிலா நெஞ்சே —–துணையிலை துணையிலை யெனக்கே. அரும் – தீர்தற்கரிதாகிய ஆர் – நிறைந்த சோகம் – சோம்பல் உலகில் முன்னேறும் வழிகளை உண்மையாக அறிந்த பெரியோர்கள், கடவுளிடத்தே அன்பில்லாத மனமானது தீர்தற்கரிதாகிய நோய் எனவும் நமக்கு அளவற்ற [...]
Posted: September 22nd, 2010 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: 2





