ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

இறைவனை அடையத் துணை யார்?

விவேக சிந்தாமணி – 2.57 *********************************** அன்பிலா நெஞ்ச மரும்பிணி யெனவு —–அள்விலாப் பகைநமக் கெனவுந் துன்பமார் சோக மோகமே முதலாந் —–துயரெலாம் விளைநில மெனவும் இன்பவீ டெய்திடற்கிடை யூறா —–மிருளுமென் றியம்புவார் பெரியோர் துன்பிலா விறைவர்க் கன்பிலா நெஞ்சே —–துணையிலை துணையிலை யெனக்கே. அரும் – தீர்தற்கரிதாகிய ஆர் – நிறைந்த சோகம் – சோம்பல் உலகில் முன்னேறும் வழிகளை உண்மையாக அறிந்த பெரியோர்கள், கடவுளிடத்தே அன்பில்லாத மனமானது தீர்தற்கரிதாகிய நோய் எனவும் நமக்கு அளவற்ற [...]