திருமுழுக்காட்டு மாலை
தவத்திரு துரைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த “இட்டலிங்க அபிடேக மாலை” என்னும் ******************************** “திருமுழுக்காட்டு மாலை”. **************************** பந்தமறு அரர்மிருடர் பவருருத் திரர்கள்ஒரு பதினொருவர் மிளிர்பீடம்மேல் படியிலை ஐவகைப் படுமீசர் தாநிதம் பத்திலெண் வித்தைஇறைவர் சந்தமுறு கோமுகத்து ஐங்கலைகள் சத்திசா தாக்கியம் மூர்த்திவதனம் தட்டற்ற வட்டத்தில் ஒட்டற்ற சிற்சத்தி தாளுற்ற நாளத்திலே நந்தலற வருகோள கம்திகழ் சிதம்பரம் நற்சிகையில் நிர்ச்சூனியம் நட்டம்அற அமைகின்ற இட்டவடி வொடுநின்ற ஞானமய மோனம்நடுவோடு அந்தம்அற முந்துபர மானந்த! நீநந்த அபிடேகம் [...]
Posted: April 8th, 2008 under கட்டுரைகள், சைவம், தமிழமுது, பக்தி.
Comments: 9





