ஞானக் குறள்-(241-250)
3. தன்பால் ************ 25. சூனிய காலமறிதல் (241-250) ********************************************** 241. நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில் அரவணை யானாகு முடம்பு. எல்லையற்ற சிதாகாயத்தில் அக்கினி கலைகளினாலாய சோதிகாண, நம் உடல் அரவினை (அணைத்த) அணையாகக் கொண்டவனின் உடல்போலாகும். அரவினை (அணைந்தவன்) அணிந்தவன் சிவன். அரவிணை அணையாகக் கொண்டவன் விட்டுணு. அரவணை என்பதன் பொருள் குண்டலி சத்தியே. இதை விட்டுணு ஆசனமாகவும், சிவன் மாலையாக அணிந்திருப்பதாகவும் புராணம் கூறுகிறது. மணிபூரகத்தில் விட்டுணு உருவம் [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none





