ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

சுயநலம்

உன்னிடம் இருக்கும் சுயநலம் என்று ஒழியுமோ அன்றுதான் நீ உண்மையான அன்பை உணரமுடியும். அப்பொழுதுதான் உண்மை அன்பை பிறரிடம் செலுத்த முடியும். அஞ்ஞானம் உள்ளவரை மெய்யன்பை உணரவியலாது. பந்தமும் பற்றும் அன்பின் வளர்ச்சிக்கு எதிரிகள். பற்றற்ற நிலையில்தான் உண்மையான அன்பை உணர்ந்து அனுபவிக்க முடியும். வயிற்றுப் பிழைப்பிற்காக உலகில் உள்ளவர்கள் அன்பு செலுத்துவதைப்போல், நீயும் அன்பு செலுத்தி உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. கடவுளிடம் மெய்யன்பு செலுத்த அறியாதவன் இம்மையில் ஞானம் அடைய முடியாது. மன அமைதி [...]