ஞானக் குறள்-(251-260)
3. தன்பால் *************** 26. சிவயோக நிலை (251-260) ******************************************* 251. அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி முடிமிசை யோடி முயல். உந்திக் கமலத்தின் அடிப்பாகத்திலிருந்து உண்டாகும் வாயுவாகிய அபானனைத் திருவடிகளோடு செலுத்திப் பிறகு பிரணவ உச்சிக்குள் செலுத்திவிடு. வாசிட்டம் : புசுண்டர் கதை : “ஆடுகின்ற பிராண லயத்தருகு மேவியபான லயத்தரு – குற்றுப்பிராணாபான ணூடுபயில் சிற்பரத்தை யேத்துகின்றே நுற்றவபானன் – றேற்றமொழிந்துநிற்க நீடுபிராணனு மிறக்க மூக்கினுச்சிநேர் விசும்பிற் [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none





