பீரு முகமது ஞான ரத்தினக் குறவஞ்சி-முன்னுரை
பீரு முகமது ஞான ரத்தினக் குறவஞ்சி ****************************************** முன்னுரை ************ காலத்தால் மூத்த தமிழக சூபிக் கவிஞர் பீரு முகமது அப்பா. அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். சிறந்த இறைநேசச் செல்வர். திருக் குர் ஆனின் உன்னத புகழ் அனைத்தையும் தம் மெய்ஞானக் கவிதைகளின் வாயிலாக மக்களுக்குத் தந்தவர். யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் பாடல்கள் எளிமையானவை. பீர் என்பது இசுலாமிய சூபித்துவத்தில் ஆன்மிகக் குரு. முகமது என்பது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நபிப் பெருமகனாரின் [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: 6





