ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானக் குறள்-(141-150)

2. திருவருட்பால் ************************** 15.உருவொன்றி நிற்றல் (141-150) ************************************************   141. எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே உள்ளகத் தீச னொளி.   எள்ளுக்குள் எண்ணை நிறைந்திருப்பதைப் போல் உடலுக்குள் இருக்கும் பிரணவத்துள் இறைவனின் ஒளியும் இருக்கிறது.   மஸ்தான் கீர்த்தனைகள்:   “நாடாத பேர்கள் பயம்பயம் பயமென்ன நம்பிய பேர்கள் ஜெயம்ஜெயம் ஜெயமென்ன தேடிய பேர்கள் நயம்நயம் நயமென்ன திக்குத் திசைகளெங்கு மிக்கவொளி பரப்பி ஒக்க உலகமொரு கைக்குள் ளடங்கும் நம் பரமுததன் குணங்குடி.”   [...]