ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானக் குறள்-(61-70)

1. வீட்டுநெறிப்பால் ********************* 7. அமுததாரணை (61-70) ************************* 61. அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில் விண்ணோர்க்கு வேந்தனு மாம். இப்பத்துக் குறளிலும் நம் உடலில் அமுதம் சுரக்கும் இடத்தைக் குறித்தே எழுதி வைத்துள்ளார்கள். ஐந்து இடங்களில் அமுதம் சுரக்கும் : அமுதம் – நாவின் நுனி:- பக்குவ ஞானத்தால், சிருட்டி வல்லப நினைவால் – இனிப்புள்ள ஊற்று நீர் புவனாமுதம் – நாவின் நடுவில்:பக்குவ கிரியையாலும் ஞானநிலை நினைவின் உணர்வாலும் – இளகின இனிப்பான சக்கரைப் [...]