ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானம் எட்டி-32

32.சிக்கிய நூல்பிணைப்பார் சிவசிவ சேணிய சாதியி லுள்ளபடி புக்கியநூ லிழைக்கும் பூதங்களில் புரிந்தநூ லிழைகளைப் பூட்டிவைப்பார் தக்கிய பறையெனவும் சிவசிவ சாதிகளில் முதல் சாதியெனு முக்கிய நூல்பிணைக்கும் மெய்ஞ்ஞான மூர்த்தி சாம்பு வனான்காணும். புக்கிய = உள்ளிருக்கும் தக்கிய = ஆட்சிக்குட்பட்ட சாம்புவன் = சுடலை காப்போன்(வெட்டியான்) நீங்கள் என் ஆட்சிக்கு உட்பட்ட அடிமையென நினைக்கும் பறையன்கள், உடலின் உள்ளே இருக்கும் ஐம்பூதங்களின் தன்மையறிந்து, அவைகளை இணைக்கும் நூல் சிக்கைப் பிரித்தெடுத்து சேணியன் செய்வதைப் போல் பிணைத்துக் [...]