ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானம் எட்டி-27

27. கருதிரண்டு காயமதா யான வாறுங் ………… கருவியதி லேவளர்ந்து வெழுந்த வாறும் உருத்திரண்டு கால்கைகள் வகுத்த வாறு ……… முடம்புக்குள் சதைநிணங்கள் தரித்த வாறும் திரு விருந்த மண்டபங்கள் சமைந்த வாறும் …… சிறுபிள்ளை யாய்ப்புவியில் பிறந்த வாறும் அரூ பியெனு நாதாக்கள் பாதம் போற்றி ….. யாதியிலே சாதிகுல முரைப்பே ணாண்டே. கருவானது திரண்டு உடலான விதமும், கருவிகரணங்களாம் இந்திரியங்களும் மனமும் அதிலே வளர்ந்து எழுந்த விதமும், கால்கைகள் உண்டான விதமும், உடலுக்குள் தசை [...]

ஞானம் எட்டி-25

25. பிரமகுல வேதியராய்ப் பிறந்தார் கோடி ………… பெருமையுள்ள சத்திரியராய்ப் பிறந்தார் கோடி திறமையுள்ள வைசியராய்ப் பிறந்தார் கோடி ……….. தெளிவான சூத்திரராய்ப் பிறந்தார் கோடி உறவதித நால்வகையாய்ப் பிறந்தார் கோடி ………. யுள்ளுணர்ந்து பாராமல் தள்ளினார்கள் அரனருளாற் சபைநிறைந்த வாண்ட மாரே ……… யாதியிலே சாதிகுல முரைசெய் வேனே. பிரமகுலமாம் வேதியராயும், பெருமையுள்ள சத்திரியராயும், திறமையுள்ள வைசியராகவும், தெளிவான சூத்திரர்களாகவும் பிறந்தவர்கள் கோடி. உறவு (உற்ற சமயம்) நால்வகையாய்ப் பிறந்தார் கோடி. உள்ளுணர்ந்து பாராமல் தள்ளி [...]