ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பஞ்சபட்சி சாற்றிறம்-காப்பு – 1

காப்பு ——- 1.உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப் பன்னிப் பறவையாய்ப் பாவித்து – வன்னி உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக் கதைகா வியப்பொருளே காப்பு. உன்னி = தியானித்து, கவனத்துடன் பன்னி = பண்ணி = அமைத்து வன்னி = வன்னி மரம், நெருப்பு = குண்டலிப் பாதையாம் நெருப்பாறு நற்சேத்திரத்தை வைத்துத்தான் (புள்,பறவை) பட்சி நிணயித்தல் வேண்டும். அது தெரியாதபோது: வந்தவன் உரைக்கும் முதல் எழுத்தைக்கொண்டு, அதை அமைத்துப் பறவையாய் உருவகப்படுத்தி அக்கினி திசையாம் தென்கிழக்கில் உதிக்கும் [...]