சிந்தனைக்கு – 11
சிந்தனைக்கு – 11 ****************** 11. சமயம் என்பது புலன்களையும் உணர்வுகளையும் கடந்து அப்பால் இருப்பது. புலன் மூலம் யாரும் கடவுளைக் காண முடியாது. கண்கள் மூலம் இதுவரை யாரும் கடவுளைக் கண்டது இல்லை. இனிக் காணவும் இயலாது. உணர்வின் மூலமும் இறைவனை உணரமுடியாது. – விவேகாநந்தர்
Posted: February 18th, 2009 under சிந்தனைக்கு, விவேகாநந்தர்.
Comments: none





