சிந்தனைக்கு – 4
சிந்தனைக்கு – 4 ********************** நல்ல காரியமாயினும், அதற்கென நிதி திரட்டுவது சந்நியாசியின் தருமம் ஆகாது என மனு கூறியுள்ளார். இக்கருத்து முற்றும் சரி என நானும் உணரத் தொடங்கியுள்ளேன். அதற்காக அவரின் கருத்துகள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டதாகக் கொள்ளுவது தவறு. – விவேகாநந்தர்
Posted: February 12th, 2009 under சிந்தனைக்கு, விவேகாநந்தர்.
Comments: 1





