ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானரத்தினக் குறவஞ்சி ( 1 – 10 )

1.”ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி? அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா.” ஆதி = ஆ(ன்மா) + தீ(வெப்பம்) அநாதி = அந்(த)+ ஆதி = அந்தாதி கரு = எண்ணம், நினைவு, சலனம் ஆதியாகிய இறைக்கு முன் அநாதி என்பது என்னடி சிங்கி? அந்தஎண்ணம், சலனம் ஆகியவை தோன்றுமிடமாகிய தலைக்குள்ளே இருக்கும் கருக்குழிக்கு உள்ளே இருக்கும் இருட்டு அறைதான் சிங்கா! 2. “ஆதியாய் வந்த அரும்பொரு ளேதடி சிங்கி? சோதியி லாதி சொரூபா யெழுந்தது [...]