ஞானக்குறள்-அறிமுகம்
முன்னுரை ************ பார்த்திப வருடப் பொங்கல் நன்னாளில் இதை வலையேற்றத் தூண்டிய எம்பெருமான் திருநீலகண்டம் துணை. ஒளவைப் பிராட்டி அருளிச் செய்த நீதி நூல்கள் பல. ஞான நூல்கள் பல. ஞான நூல்களில் தலை சிறந்து விளங்குவது இந்த “ஞானக் குறள்”. இதில் சூக்குமங்கள் நிறைந்திருப்பதாலும், அவைகளை நடைமுறை அனுபவத்தில் உணராததாலும் இந் நூலுக்கு விரிவாக உரை எழுத யாரும் முன் வரவில்லை. 46 ஆண்டுகள் செய்த தவப் பயனாலும், என் ஞானாசிரியன் திரு.த.பொன்ராமன் அவர்கள் தந்த [...]
Posted: April 5th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 15





