ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

ஞானக் குறள்-(11-20)

1. வீட்டுனெறிப்பால்
**********************
2. உடம்பின் பயன் (11-20)
***************************

11. உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண்.
இந்த மானிட உடலைப் பெற்றது, இதற்குள் இறைவனைக் காண்பதற்கேயாம்.
12. உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க உணர்வு டையார். [...]

மோட்சம் செல்லும் வழி (1-10)

1. வீட்டுனெறிப்பால்
**********************

1.மோட்சம் செல்லும் வழி
**************************************
1. ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன்.
மனிதர்கள் கற்ற நூல்களின் பயன் என்னவெனில் எல்லாப்பொருட்களுக்கும் ஆதிமூலமாயும், முன்னதாகவும் உதித்த முதல் எழுத்தாகியது குத்தெழுத்தே -( .)
அறிவினுள்ளிருக்கும் உணர்வைக் குறிக்கும் எழுத்தே குத்தெழுத்து. நூல்களைப் படிப்பதனால் உண்டாகும் பயன் என்னவெனில் தனக்குள்ளே இருக்கும் ஆதிப்பொருளான அறிவை உணர்வதே.
வாசிட்டம் :
“அறியா வறிவை யறியாரே”
தேவபூசை கதை :
“தெய்வந்தானியாதென் றோதில், [...]

ஞானக் குறள்-உள்ளடக்கம்

உள்ளடக்கம்
*************

வீட்டு நெறிப்பால்
1.மோட்சம் செல்லும் வழி
2.உடம்பின் பயன்
3.உள்ளுடம்பின் நிலைமை
4.நாடி தாரணை
5.வாயு தாரணை
6.அங்கி தாரணை
7.அமுத தாரணை
8.அருச்சனை
9.உள்ளுணர்வு
10.பக்தியுடைமை
திருவருட்பால்
11.அருள்பெறுதல்
12.நினைப்புறுதல்
13.தெரிந்து தெளிதல்
14.கலை ஞானம்
15.உருவொன்றி நிற்றல்
16.முக்தி காண்டல்
17.உருபாதீதம்
18.பிறப்பறுத்தல்
19.தூயவொளி காண்டல்
20.சதாசிவம்
தன்பால்
21.குருவழி
22.அங்கியிற் பஞ்சு
23.மெய்யகம்
24.கண்ணாடி
25.சூனிய காலமறிதல்
26.சிவயோக நிலை
27.ஞான நிலை
28.ஞானம் பிரியாமை
29.மெய்ந்நெறி
30.துரிய தரிசனம்
31.உயர்ஞான தரிசனம்