பிரபுலிங்க லீலை-1.20
பிரபுலிங்க லீலை ******************* 1.20 அத்திரு மாலு மாவும் அளிப்பவந் துதிப்பன் வண்டு மொய்த்திசை முரலுஞ் செங்கேழ் முளரிவா னவன வற்குச் சத்திவெண் கமலை அன்னோர் தரவரும் உலகின் தோற்றம் நித்தனங் குருகு கேச னினைவுமாத் திரையி னாமால். மாவும் – திருமகளும், இசைமுரலும் – இசைபாடுகின்ற, செங்கேழ் முளரி வானவன் – செவ்விய நிறமுடைய தாமரை மலரில் எழுந்தருளியுள்ள நான்முகன், வெண்கமலை – வெண்டாமரை மலரிலுள்ள கலைமகள், குகேசன் – குகை ஈசன் – உள்ளக் [...]
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





