பிரபுலிங்க லீலை-1.3
பிரபுலிங்க லீலை ******************* காப்பு ****** 3.”சுரகு லாதிபன் தூய்மலர் நந்தனம் பெருக வார்கடற் பெய்த வயிற்றினோன் கரக் நீரைக் கவிழ்த்த மதகரி சரணம் நாளும் தலைக்கணி யாக்குவாம்.” சுரகுலம் – தேவகுலம் நந்தனம் – நந்தவனம், பூம்பொழில் வார்கடல்பெய்த – நீண்ட கடலைக் குடித்த கரகம் – கமண்டலம் மதகரி – மதத்தினையுடைய யானை சரணம் – திருவடி தேவகுலத்ததின் அதிபன் தேவேந்திரன் சீகாழியில் நந்தவனம் அமைத்து பல நல்ல தொண்டுகள் செய்து வரும்பொழுது, மழையின்மையால் [...]
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





