6.கனவும் பலன்களும்
கனவும் பலன்களும் ********************** மனிதர்கள் காணும் கனவுக்குப் பலன்கள் உண்டென்றும், கனவையும் அது காணப்படும் நேரம் ஆகியனவை வைத்துப் பலன்கள் கூறமுடியும் எனவும் முன்னோர்கள் சோதிட சாற்றிறத்தில் எழுதி வைத்துள்ளனர். 1. கனவில் பாம்பு வந்தால் – ராகு கேது தோட(ஷ)ம் உள்ளது. 2.நாய் விரட்டினால் – பைரவர் தோட(ஷ)ம் உள்ளது. 3.மாடு விரட்டினால் – நந்தி வழிபாடு தேவை. எல்லாவற்றிற்கும் பரிகாரம் செய்ய வேண்டும். ஆதாரம் – தினத்தந்தி சோதிட மலர் அது சரி. மனிதன் [...]
Posted: April 2nd, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 237





