ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

இஸ்லாத்தின் 11 கடமைகள்

அஸ்ஸலாமு அலைக்கும். – வணக்கம்.
“எல்லாப் புகழும் இறைவனுக்கே. இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.”
அந்த இறைவனின் தாளைச் சரணடைந்து, மனமுருகிக் கையேந்திப் பிச்சை கேட்டதால், என் மனமென்னும் நிலத்தில் அவன் போட்ட கருவென்னும் வித்து முளைத்து, நிலத்தைத் துளைத்துக் கொண்டு வெளிவரத்துடிக்கிறது.
எனக்கு முன் அநுபமின்மையால், எதை முதலில் கூறுவது, எதைப்பின் கூறுவது என்று அறியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.
அவைகளையெல்லாம் நான்,
“சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யுறதைச் செஞ்சுடுங்க
நல்லதுன்னாக் கேட்டுங்க
கெட்டதுன்னா (என்னை)விட்டிடுங்க”
ஆறும் ஐந்தும் – பதினோரு கடமைகளே
அருள்மறையை நான் படித்து, புரிந்து, அறிந்தவாறு [...]

கடமையைச் செய். பலனைஎதிர்பார்க்காதே!

கடமையைச் செய்தாலே போதுமென்கிறார்களே?
கடமை செய்தல் கர்ம யோகம். “கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்கதே.” கீதை சொன்னது. ஒத்துக் கொள்வோம். எத்தனை பேர் கடமையைச் செய்து சிவகதி, அல்லது வைகுந்தம் சேர்ந்தார்? நாயன்மார்கள், ஆழ்வார்களைப் போல் எத்தனைபேர் வாழ்கின்றனர்? அங்ஙனம் வாழ்ந்துமே இறைக்கதி கிட்ட எத்துணை காலமாயிற்று?
மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தவே புராணங்கள். “அவர்கள் இப்படி வாழ்ந்தார்கள்; முத்தி கிடைத்தது” எனக்கூறி “நீயும் அப்படியே வாழு” என்றனர் ஆன்றோர்.