ஓங்காரம் – ஓம்
ஓங்காரம் – ஓம் ******************** ஓம் எனும் மந்திரம் இறைவனுடன் உயிரினங்களை ஒன்றச் செய்யும் குணமுள்ளதால்தான் பிரணவம் என அழைக்கப்படுகிறது.ஓம் என்பது ஒரே எழுத்து (ஏகாட்சரம்). அதில் அ, உ, ம எனும் மூன்று ஒலிகளும் இணைந்துள்ளன. இந்த அகார, உகார, மகாரங்களை மாத்திரைகள் என அழைப்பதும் உண்டு. அ – சூரியன் உ – சந்திரன் ம – அக்கினி “ஓம்” எனும் பிரணவத்தில் மேற்கண்ட ஒலிகளோடு இம்மூன்று ஒளிகளும் இணைந்திருக்கின்றன. இந்த பிரணவமாம் சுய [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 11





