எண்ணும் எழுத்தும்
எண்ணென்பது – நாம் எண்ணும் எண்ணங்களும்,(ஆங்கிலத்தில் நம்பரும்) எழுத்தெனப்படுவது – “அகரமுதல் நகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே” – தொல்காப்பியம். பீஜங்களெனப்படும் மூலவெழுத்தென்பான் யோகி. ஒன்று : ஆண்டவன், அறிவு, முக்தி, இரண்டு : செல்வம் – கல்வி, பொருள் அறம் – இல்லறம், துறவறம் தோற்றம் – சரம், அசரம் வினை – நல்வினை, தீவினை பிறப்பு – இம்மை, மறுமை மூன்று : புரம் – பொன்மதில், வெள்ளி [...]
Posted: April 4th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: none





