பிரபுலிங்க லீலை-2.2
பிரபுலிங்க லீலை ******************* 2.2 இயங்குவ நிற்ப வான யாவையுங் கலைமா தோடு முயங்குபு முன்ன மீன்ற முளரிவா னவன்வ குத்து வியன்புவி யண்டந் தன்னுள் விதித்தனன் தகுமி டங்கள் வயங்கெழும் அசுரர் நாகர் வானவர் முதலி யோர்க்கும் இயங்குவ – போக்குவரத்துடையன, நிற்ப – நிலைத்து நிற்பன, முயங்குபு – சேர்ந்து, முளரிவானவன் – நான்முகன், வியன் – பரந்த, விதித்தனன் – ஏற்படுத்தினான், வயங்கெழு – வெற்றி பொருந்திய, வானவர் – தேவர். கலைவாணியோடு [...]
Posted: April 8th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: 2





