பிரணவ மந்திர வைணவக் கோயில்
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஓம் எனும் பிரணவ மந்திரத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. அகாரம், உகாரம், மகாரம் சேர்ந்துதான் ஓம். (அ+உ+ம = ஓம்). ஆண்டாள் சந்நிதி அகாரம். பெருமாள் சந்நிதி உகாரம். பெரியாழ்வார் சந்நிதி மகாரம். இவை மூன்றும் சேர்ந்தால் ஓம் எனும் பிரணவம் கிட்டும்
Posted: April 4th, 2008 under ஞானம்.
Comments: none





