ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானக் குறள்-(221-230)

3. தன்பால் ****************** 23. மெய்யகம் (221-230) *******************************   221. மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில் கையகத்தி னெல்லிக் கனி. உடலினுள்ளே உந்திக்கமலத்தில் (உன் + தீ + கமலத்தில்) செஞ்சுடர் நோக்கச் சிவம் உள்ளங்கை நெல்லிக்கனி எனத்தெரியும்.   திருமந்திரம்:   “மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்குஞ் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்தொழிந் தேனன்றே.”   மெய்த்தவப் பயன் அருளும் மெய்ப்பொருள் சிவனே. அவனை [...]