அரன் ஆயிரம்-4
அரன் ஆயிரம்-4 ***************** ஓம் பூங்கொடி நாயகி மணாளா போற்றி ஓம் பூங்கோதை மணாளா போற்றி ஓம் பூதநாயகா போற்றி ஓம் பூந்துருத்திப் பொய்யிலியே போற்றி ஓம் பூவனூர்ப் புனிதா போற்றி ஓம் பூவினையாளருக்குப் பூவே போற்றி ஓம் பெண்ணினோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி ஓம் பெண்ணின்நல்லாள் அம்மை மணாளா போற்றி ஓம் பெரியாய் போற்றி ஓம் பெரியநாயகி மணாளா போற்றி ஓம் பெருங்கருணைநாயகி மணாளா போற்றி ஓம் பெரும்பற்றப் புலியூரானே போற்றி ஓம் பெருநெறியே போற்றி [...]
Posted: April 3rd, 2008 under அரன் ஆயிரம், துதி.
Comments: 2
அரன் ஆயிரம்-3
அரன் ஆயிரம்-3 ****************** ஓம் தக்கணா போற்றி ஓம் தக்கன் தருக்கழித்தாய் போற்றி ஓம் தடுத்தாட்கொண்ட நாதா போற்றி ஓம் தத்துவனே போற்றி ஓம் தத்துவ உரையே போற்றி ஓம் தத்துவ ஞானமே போற்றி ஓம் தத்துவம் கடந்த தனிப்பொருளே போற்றி ஓம் தத்துவமே தானே ஆனோய் போற்றி ஓம் தந்திரமே போற்றி ஓம் தர்ப்பாரணியேசுவரா போற்றி ஓம் தராசத்தி மணாளா போற்றி ஓம் தருமபுரி ஈசுவரா போற்றி ஓம் தருமா போற்றி ஓம் தலைவா போற்றி [...]
Posted: April 3rd, 2008 under அரன் ஆயிரம், சைவம், துதி, பக்தி.
Comments: none
அரன் ஆயிரம்-1
அரன் ஆயிரம்-1 “சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.” ****************************** ஓம் நமசிவாய வாழ்க ஓம் நாதன்தாள் வாழ்க ஓம் அக்கமணி பூண்டவனே போற்றி ஓம் அக்கினி ஈசுவரா போற்றி ஓம் அகத்துள்ள மலங்கள் அறுப்பாய் போற்றி ஓம் அகப் பொருளே போற்றி ஓம் அகிலமும் ஆனாய் போற்றி ஓம் அகிலமும் ஆண்டாய் போற்றி ஓம் அகிலாண்டேசுவரி மணாளா போற்றி ஓம் [...]
Posted: April 3rd, 2008 under அரன் ஆயிரம், துதி.
Comments: none

