<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Siththan.com &#187; &#8220;அ&#8221;காரம்</title>
	<atom:link href="http://siththan.com/archives/tag/%e0%ae%85%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://siththan.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 20 Aug 2011 04:02:11 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>அகர முதல எழுத்தெல்லாம்</title>
		<link>http://siththan.com/archives/93</link>
		<comments>http://siththan.com/archives/93#comments</comments>
		<pubDate>Sun, 06 Apr 2008 04:32:10 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[ஞான முத்துக்கள்]]></category>
		<category><![CDATA[ஞானம்]]></category>
		<category><![CDATA["அ"காரம்]]></category>
		<category><![CDATA[பிண்டம்]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=93</guid>
		<description><![CDATA[அகர முதல எழுத்தெல்லாம் ********************************** உலகுக்கெல்லாம் ஆதிபோல் “அ” விளங்குகிறதெனலாம். “அ”காரத்தின் பிண்டவிளக்கம்: “அ”எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம். அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி சுழித்தல் &#8211; குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை. இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி. விசிரிம்பித்தல் &#8211; சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான். அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி. மடித்து மேலேறுதல் &#8211; வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது காளிசக்தி. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class="contenttext"><span style="font-weight: bold; color: #cc0000">அகர முதல எழுத்தெல்லாம்<br />
**********************************</span></p>
<p>உலகுக்கெல்லாம் ஆதிபோல் “அ” விளங்குகிறதெனலாம்.<br />
“அ”காரத்தின் பிண்டவிளக்கம்:</p>
<p align="center"><img src="http://siththan.com/img/akaram.jpg" height="500" width="380" /></p>
<p>“அ”எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம். அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி</p>
<p>சுழித்தல் &#8211; குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை.<br />
இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி.</p>
<p>விசிரிம்பித்தல் &#8211; சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான்.<br />
அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி.</p>
<p>மடித்து மேலேறுதல் &#8211; வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது<br />
காளிசக்தி. இது வாயு சக்திதான்.</p>
<p>அங்கேருந்து கீழே வருகிறோம் &#8211; அதன் பெயர் கலவி கரணி. அப்படின்னா<br />
ஆகாயசக்தி &#8211; இதுக்கு ஈசன் பீமர்.</p>
<p>அப்படியே மேலேத்துறோம். அது பலவி கரணி. அது என்னான்னா,<br />
சந்திரன்கிட்டேயிருந்து பலத்தை விளைவிக்கும் சக்தி.</p>
<p>கோட்டுக்கு மேலே போயிட்டமா? சரி கீழே இறங்குகிறோம்.<br />
அது கீழ்தாழல் &#8211; பலப்பிரமதனி &#8211; சூரியனிடம் பரவியிருக்கும் சிவசக்தி.- அதிபதி &#8211; உக்கிரர்.</p>
<p>கீழே இறங்கி நடுவில் கொஞ்சம் மூச்சு வாங்குறோம். அங்கே நடுவிலே<br />
ஒருகுத்து. அது செங்குத்துக் கோட்டின் மையம். அது சர்வபூத தமனி.</p>
<p>தமனிஎன்றால் வன்னி மரம். அது அக்கினி. சர்வபூதமென்றால் ஐம்பெரும்<br />
பூதங்களாகிய, நிலம், நீர், மண், காற்று, ஆகாயமாம். இந்த இடத்தில்தான்<br />
எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள்.</p>
<p>வரிவடிவாதல் &#8211; மனோன்மணி &#8211; மையப் புள்ளியிலிருந்து நேரா கீழிறங்கினால்<br />
“அ”வாகிவிடும். இதுதான் சர்வசக்தி.</p>
<p>ஆக “அ”காரமே சர்வ சக்தி. விந்து சக்தி.</p>
<p>“அ”காரம் 12 பிரிவுகளாம்.</p>
<p>1.விந்து &#8211; சூரிய ஒளி<br />
2.நாதம் &#8211; பெரிய நாதம்<br />
3.பரவிந்து &#8211; சந்திர ஒளி<br />
4.பரநாதம் &#8211; நாதம்<br />
5.அபரவிந்து &#8211; நற்சேத்திர ஒளி<br />
6.அபரநாதம் &#8211; நாதம்<br />
7.திக்கிராந்தம் &#8211; அருகிய ஒளி, மின்னல்<br />
8.அதிக்கிராந்தம் &#8211; ஒலி<br />
9.வாமசத்தி<br />
10.ஜேஸ்டசத்தி<br />
11.ரெளத்திர சத்தி<br />
12.காளி சத்தி</p>
<p>மூலாங்கப் பிரணவமாகிய அகர இலக்கணம்(தெரிந்தவரை)</p>
<p>1.ஊன்றல் &#8211; வாமை<br />
2.சுழித்தல் &#8211; ஜேஸ்டை<br />
3.விசிரிம்பித்தல் &#8211; ரெளத்திரி<br />
4.மடித்து மேலேறல் &#8211; காளி<br />
5.அங்கிருந்து கீழ்வரல் &#8211; கலவி கரணி<br />
6.மேல்புடை பெயர்தல் &#8211; பலவி கரணி<br />
7.கீழ்தாழல் &#8211; பலப்பிரமதனி<br />
8.கீழூன்றி நிற்றல் &#8211; சர்வபூத தமனி<br />
9.வரிவடிவாதல் &#8211; மனோன்மணி</p>
<p>(இதில் விந்து நாதம் முதலிய நவநிலைகளுமுள)<br />
பெரியப்பன், சிதம்பரம் இராமலிங்கம் விளக்கியது.</p>
<p>அரபியில் : ஆலி*ப் என்றால் (பிண்டத்தில்) புருவமத்தி.</p>
<p>மகாமே ஜபறூத்தின் திக்ரு ‘அல்லாஹ்’.</p>
<p>ஹக்கீகத்திற்குரிய இத்திக்ருவைச் செய்யும்போது அவர்களுடைய<br />
செவிகளுக்குக்கூடக் கேட்காத அளவிற்கு உச்சரித்தல் வேண்டும்.</p>
<p>“விடுமூச்சில் விசைவிசையா யேத்திறக்கும் செய்ய<br />
இதமாக முக்கோண மாயிருந்து கொண்டு<br />
இரு முழங்கால் மீதிலவர் இரு முழங்கை யிருத்தி<br />
விதமென்ன விற்போலே வளைந்து தலை குனிந்து<br />
விழித்து இரு பார்வை நடு புருவத்தில் நிறுத்தி<br />
அது நிலையில் அலிபான முச்சுடரை நினைந்து”.</p>
<p>ஆக, அலி*ப் என்பது முக்கலையொன்றும் இடமே.<br />
இதுவே எல்லாவற்றிற்கும் ஆதாரத் தானம்.</p>
<p>இப்போது, திருவள்ளுவரின் முதல் குறளைப் படிக்கத் தெளிவாகும்.</p>
<p>“அகர முதல வெழுத்தெல்லா மாதி<br />
பகவன் முதற்றே யுலகு.”</p>
<p>இவையே, சாமவேத உபசார பூசையின்போது பலுக்கப்படும் மந்திரங்கள்.<br />
வாமதேவாய நமோ<br />
ஜ்யேஷ்டாய நம<br />
ச்ரேஷ்டாய நமோ<br />
ருத்ராய நமஹ<br />
காலாய நமஹ<br />
கலவி-கரணாய நமோ<br />
பலவி-கரணாய நமோ<br />
பலாய நமோ<br />
பல-ப்ரமதனாய நமஹ<br />
சர்வ பூத தமனாய நமோ<br />
மனோன்-மனாய நமஹ<br />
(செங்கிருதம் எழுதியதில் தவறிருக்கலாம்)</p>
<p class="postinfo"><strong>Posted:</strong> October 15th, 2006 under <a href="http://kuravanji.com/?cat=1" title="View all posts in ஞானம்" rel="category tag">ஞானம்</a>,  <a href="http://kuravanji.com/?cat=12" title="View all posts in ஞானமுத்துக்கள்" rel="category tag">ஞானமுத்துக்கள்</a>.<br />
<a href="http://kuravanji.com/?p=128#comments"><strong>Comments:</strong> 6</a>  | <a href="http://kuravanji.com/wp-admin/post.php?action=edit&amp;post=128">Edit this post</a></p>
<h3>Comments</h3>
<p class="comment">&nbsp;</p>
<p class="commenticon"> <strong>Comment</strong> from <strong>முத்தமிழ்</strong>  | <a href="http://kuravanji.com/wp-admin/post.php?action=editcomment&amp;comment=124">Edit comment</a><br />
<strong>Time:</strong> October 15, 2006, 4:18 pm</p>
<p>நன்றி ஞானவெட்டியான் அவர்களே,</p>
<p>குறளுக்கு மிகவும் விரிவான விளக்கம் அளித்துள்ளீர்கள்.மிக்க நன்றி.இதை எங்கள் குழுவில் நண்பர்கள் பார்வைக்கு இடுகிறோம்.</p>
<p>நேசமுடன்<br />
முத்தமிழ் கூகிள் குழுமம்</p>
<p class="comment">&nbsp;</p>
<p class="commenticon"> <strong>Comment</strong> from <strong>அரங்கன்</strong>  | <a href="http://kuravanji.com/wp-admin/post.php?action=editcomment&amp;comment=125">Edit comment</a><br />
<strong>Time:</strong> October 15, 2006, 4:19 pm</p>
<p>ஞான வெட்டியான் அவர்களுக்கு</p>
<p>உங்கள் பதிவை எங்கள் குழுவில் இட்டதற்கு எங்கள் குழு உறுப்பினர்களில் ஒருவரான அரங்கர் இட்ட கருத்துக்கள்.உங்கள் பார்வைக்கு<br />
——————————-</p>
<p>நல்ல முயற்ச்சியிது.</p>
<p>இவர் உழைப்புக்குத் தக்க பலனை நிச்சயமாக தமிழ்கூறு நல்லுலகம் அவருக்கு வழங்கும். நிச்சயமாக இது ஒரு இடைவெளியை இட்டு நிரப்பும் என்பதில் ஐயமில்லை.</p>
<p>தெளிவாகத் தொட்டுத் தொட்டு எழுதுகிறார்; ஆனாலும்,</p>
<p>இன்னும் தெளிவாக கருத்துகளுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைத்து எழுதலாம். கொஞ்சம் கூடுதலான நேரம் செலவிடவேண்டி வரலாம். ஆனால் தொடர்ச்சியாக[கோர்வையாக] இடையீடுபடாமல் வரும்.</p>
<p>அதேபோன்று இன்னும் நீர் கலந்து குழைவாகப் பிசைந்து தந்தால் குழந்தைகள் உண்ணவும் சீரணிக்கவும் எளிதாகும்; என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. அனைவராலும் படிக்கப்பட வேண்டியது தானே வள்ளுவம்? சரியா?</p>
<p>என்ன கொஞ்சம் மிகுதியான பக்கங்களும், நேரமும் தேவைப்படலாம். பார்த்துக்கொள்ளச் சொல்லுங்கள். ஆண்டாண்டுகளுக்காய் நிலைக்கப்போவது.</p>
<p>இது என் கருத்து. அவ்வளவே.</p>
<p>செங்கிருதத்தில் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். யாதொரு பிழையுமில்லை.<br />
[செங்கிருதம் என்ற பிரயோகத்தை முதன்முறையாகக் கேட்கிறேன். நன்றிகள்.]</p>
<p>வாழ்த்துக்கள்!</p>
<p>அன்புடன்,<br />
————<br />
அரங்கன்.</p>
<p class="comment">&nbsp;</p>
<p class="commenticon"> <strong>Comment</strong> from <strong><a href="http://njaanam.thamizha.com/">ஞானவெட்டியான்</a></strong>  | <a href="http://kuravanji.com/wp-admin/post.php?action=editcomment&amp;comment=126">Edit comment</a><br />
<strong>Time:</strong> October 15, 2006, 4:19 pm</p>
<p>அன்பு அரங்கரே,<br />
மிக்க நன்றி.</p>
<p>//இன்னும் தெளிவாக கருத்துகளுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைத்து எழுதலாம். கொஞ்சம் கூடுதலான நேரம் செலவிடவேண்டி வரலாம். ஆனால் தொடர்ச்சியாக[கோர்வையாக] இடையீடுபடாமல் வரும்.//</p>
<p>தங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும் ஞானக் கருத்துக்கள் உணர்வாலன்றி எழுத்தால் இயம்புதல் கடினம். அவரவர் உணர்ந்து பார்த்தல் வேண்டும்.</p>
<p>அத்துடன் மறைபொருட்களை வெளிப்படையாக விள்ளவியலாது.<br />
இருப்பினும் முயலுகிறேன்.</p>
<p class="comment">&nbsp;</p>
<p class="commenticon"> <strong>Comment</strong> from <strong>சிவமுருகன்</strong>  | <a href="http://kuravanji.com/wp-admin/post.php?action=editcomment&amp;comment=127">Edit comment</a><br />
<strong>Time:</strong> October 15, 2006, 4:20 pm</p>
<p>சிறந்த படைப்பு ஞானவெட்டியான் அவர்களே,</p>
<p>பலமுறை உஙகள் பதிவுக்கு வந்துள்ளேன். முதலெழுத்துக்கே இத்துனை எனில், இறைவா!</p>
<p>கற்றது கைமணளவு கல்லாதது உலகளவு மெய்ப்பித்துவிட்டதே.</p>
<p>மேலும் தொடருங்கள்.</p>
<p class="comment">&nbsp;</p>
<p class="commenticon"> <strong>Comment</strong> from <strong>நாமக்கல் சிபி</strong>  | <a href="http://kuravanji.com/wp-admin/post.php?action=editcomment&amp;comment=128">Edit comment</a><br />
<strong>Time:</strong> October 15, 2006, 4:21 pm</p>
<p>“அ” விற்குள் இத்தனை விஷயங்களா?</p>
<p>பிரமிப்பாக இருக்கிறது! நான் இன்னும் தெரிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது என்று!</p>
<p class="comment">&nbsp;</p>
<p class="commenticon"> <strong>Comment</strong> from <strong>சின்ன பிள்ளை</strong>  | <a href="http://kuravanji.com/wp-admin/post.php?action=editcomment&amp;comment=129">Edit comment</a><br />
<strong>Time:</strong> October 15, 2006, 4:21 pm</p>
<p>எனக்கு தலை சுத்துது. ஆனால் உங்க மேலே எந்த த்ப்பும் இல்லைய்யா.</p>
<p id="commentsection">&nbsp;</p>
<h3>Write a comment</h3>
<form action="http://kuravanji.com/wp-comments-post.php" method="post" id="commentform"><label for="author">Name:</label><br />
<input name="author" id="author" class="textarea" size="28" tabindex="1" type="text" />
<input name="comment_post_ID" value="128" type="hidden" />
<input name="redirect_to" value="/?p=128" type="hidden" /><label for="email">E-mail:</label><br />
<input name="email" id="email" size="28" tabindex="2" type="text" /><label for="url">Website:</label></p>
<input name="url" id="url" size="28" tabindex="3" type="text" /><label for="comment">Your comment:</label><br />
<textarea name="comment" id="comment" cols="66" rows="7" tabindex="4"></textarea></p>
</form>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/93/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>“அ”காரத்தின் பிண்டவிளக்கம்</title>
		<link>http://siththan.com/archives/57</link>
		<comments>http://siththan.com/archives/57#comments</comments>
		<pubDate>Fri, 04 Apr 2008 11:51:49 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[ஞான முத்துக்கள்]]></category>
		<category><![CDATA[ஞானம்]]></category>
		<category><![CDATA["அ"காரம்]]></category>
		<category><![CDATA[பிண்டம்]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=57</guid>
		<description><![CDATA[உலகுக்கெல்லாம் ஆதிபோல் “அ” விளங்குகிறதெனலாம். “அ”காரத்தின் பிண்டவிளக்கம்: “அ”காரம் 12 பிரிவுகளாம். 1.விந்து &#8211; சூரிய ஒளி 2.நாதம் &#8211; பெரிய நாதம் 3.பரவிந்து &#8211; சந்திர ஒளி 4.பரநாதம் &#8211; நாதம் 5.அபரவிந்து &#8211; நற்சேத்திர ஒளி 6.அபர்நாதம் &#8211; நாதம் 7.திக்கிராந்தம் &#8211; அருகிய ஒளி, மின்னல் 8.அதிக்கிராந்தம் &#8211; ஒலி 9.வாமசத்தி 10.ஜேஸ்டசத்தி 11.ரெளத்திர சத்தி 12.காளி சத்தி மூலாங்கப் பிரணவமாகிய அகர இலக்கணம்(தெரிந்தவரை) 1.ஊன்றல் &#8211; வாமை 2.சுழித்தல் &#8211; ஜேஸ்டை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class="contenttext">உலகுக்கெல்லாம் ஆதிபோல் “அ” விளங்குகிறதெனலாம்.<br />
“அ”காரத்தின் பிண்டவிளக்கம்:</p>
<p>“அ”காரம் 12 பிரிவுகளாம்.</p>
<p>1.விந்து &#8211; சூரிய ஒளி<br />
2.நாதம் &#8211; பெரிய நாதம்<br />
3.பரவிந்து &#8211; சந்திர ஒளி<br />
4.பரநாதம் &#8211; நாதம்<br />
5.அபரவிந்து &#8211; நற்சேத்திர ஒளி<br />
6.அபர்நாதம் &#8211; நாதம்<br />
7.திக்கிராந்தம் &#8211; அருகிய ஒளி, மின்னல்<br />
8.அதிக்கிராந்தம் &#8211; ஒலி<br />
9.வாமசத்தி<br />
10.ஜேஸ்டசத்தி<br />
11.ரெளத்திர சத்தி<br />
12.காளி சத்தி</p>
<p>மூலாங்கப் பிரணவமாகிய அகர இலக்கணம்(தெரிந்தவரை)</p>
<p>1.ஊன்றல் &#8211; வாமை<br />
2.சுழித்தல் &#8211; ஜேஸ்டை<br />
3.விசிரிம்பித்தல் &#8211; ரெளத்திரி<br />
4.மடித்து மேலேறல் &#8211; காளி<br />
5.அங்கிருந்து கீழ்வரல் &#8211; கலவி கரணி<br />
6.மேல்பு¨ட பெயர்தல் &#8211; பலவி கரணி<br />
7.கீழ்தாழல் &#8211; பலப்பிரமதனி<br />
8.கீழூன்றி நிற்றல் &#8211; சர்வபூத தமனி<br />
9.வரிவடிவாதல் &#8211; மனோன்மணி</p>
<p>(இதில் விந்து நாதம் முதலிய நவநிலைகளுமுள)<br />
பெரியப்பன், சிதம்பரம் இராமலிங்கம் விளக்கியது.</p>
<p>அரபியில் : ஆலி*ப் என்றால் (பிண்டத்தில்) புருவமத்தி.</p>
<p>மகாமே ஜபறூத்தின் திக்ரு ‘அல்லாஹ்’.</p>
<p>ஹக்கீகத்திற்குரிய இத்திக்ருவைச் செய்யும்போது அவர்களுடைய<br />
செவிகளுக்குக்கூடக் கேட்காத அளவிற்கு உச்சரித்தல் வேண்டும்.</p>
<p>“விடுமூச்சில் விசைவிசையா யேத்திறக்கும் செய்ய<br />
இதமாக முக்கோண மாயிருந்து கொண்டு<br />
இரு முழங்கால் மீதிலவர் இரு முழங்கை யிருத்தி<br />
விதமென்ன விற்போலே வளைந்து தலை குனிந்து<br />
விழித்து இரு பார்வை நடு புருவத்தில் நிறுத்தி<br />
அது நிலையில் அலிபான முச்சுடரை நினைந்து”.</p>
<p>ஆக, அலி*ப் என்பது முக்கலையொன்றும் இடமே.<br />
இதுவே எல்லாவற்றிற்கும் ஆதாரத் தானம்.</p>
<p>இது நான் செஞ்ச தப்பு. “அ” வேணுமின்னா முதல்எழுத்தா இருக்கலாம்.<br />
அதுக்குப் போய் அதில் உள்ள பேய்ச்சுரக்காய்ச் சிக்கலை அவிழ்த்தது<br />
தப்பு. கொஞ்சம் புரியவைச்சுட்டு அப்புறமா விளக்குறேன்.</p>
<p>“அ”எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம்.<br />
அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி</p>
<p>சுழித்தல் &#8211; குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை. இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி.</p>
<p>விசிரிம்பித்தல் &#8211; சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான்.<br />
அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி.</p>
<p>மடித்து மேலேறுதல் &#8211; வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது<br />
காளிசக்தி. இது வாயு சக்திதான்.</p>
<p>அங்கேருந்து கீழே வருகிறோம் &#8211; அதன் பெயர் கலவி கரணி. அப்படின்னா<br />
ஆகாயசக்தி &#8211; இதுக்கு ஈசன் பீமர்.</p>
<p>அப்படியே மேலேத்துறோம். அது பலவி கரணி. அது என்னான்னா,<br />
சந்திரன்கிட்டேயிருந்து பலத்தை விளைவிக்கும் சக்தி.</p>
<p>கோட்டுக்கு மேலே போயிட்டமா? சரி கீழே இறங்குகிறோம்.</p>
<p>அது கீழ்தாழல் -</p>
<p>பலப்பிரமதனி &#8211; சூரியனிடம் பரவியிருக்கும் சிவசக்தி.- அதிபதி &#8211; உக்கிரர்.</p>
<p>கீழே இறங்கி நடுவில் கொஞ்சம் மூச்சு வாங்குறோம்.<br />
அங்கே நடுவிலே ஒருகுத்து. அது செங்குத்துக் கோட்டின் மையம். அது சர்வபூத தமனி.</p>
<p>தமனிஎன்றால் வன்னி மரம். அது அக்கினி.</p>
<p>சர்வபூதமென்றால் ஐம்பெரும் பூதங்களாகிய, நிலம், நீர், மண், காற்று, ஆகாயமாம். இந்த இடத்தில்தான் எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள்.</p>
<p>வரிவடிவாதல் &#8211; மனோன்மணி &#8211; மையப் புள்ளியிலிருந்து நேரா கீழிறங்கினால் “அ”வாகிவிடும். இதுதான் சர்வசக்தி.</p>
<p>ஆக “அ”காரமே சர்வ சக்தி.</p>
<p>அப்பாடா!!!!! ரொம்ப சிரமப்பட்டு எழுதியிருக்கேன். பாத்துக்கங்க.</p>
<p>“விடுமூச்சில் விசைவிசையாய்ஏத்த இறக்கம் செய்ய<br />
இதமாக முக்கோண மாயிருந்து கொண்டு<br />
இரு முழங்கால் மீதிலவர் இரு முழங்கை யிருத்தி<br />
(விதமென்ன ) வில்போலே வளைந்து தலை குனிந்து<br />
விழித்து இரு பார்வை நடு புருவத்தில் நிறுத்தி<br />
அது நிலையில் அலிபான முச்சுடரை நினைந்து”.<br />
(சூரிய, சந்திர, அக்கினி &#8211; முச்சுடர்)</p>
<p>ஆக, அலிஃப் என்பது மூன்று சுடர்களும் சந்திக்கும் இடமே. இது முச்சந்தி.</p>
<p>இதுவே எல்லாவற்றிற்கும் ஆதாரத் தானம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/57/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
	</channel>
</rss>

