ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம்
**********************************
உலகுக்கெல்லாம் ஆதிபோல் “அ” விளங்குகிறதெனலாம்.
“அ”காரத்தின் பிண்டவிளக்கம்:

“அ”எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம். அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி
சுழித்தல் – குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை.
இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி.
விசிரிம்பித்தல் – சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான்.
அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி.
மடித்து மேலேறுதல் – வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது
காளிசக்தி. இது வாயு சக்திதான்.
அங்கேருந்து கீழே வருகிறோம் – அதன் பெயர் கலவி கரணி. [...]

“அ”காரத்தின் பிண்டவிளக்கம்

உலகுக்கெல்லாம் ஆதிபோல் “அ” விளங்குகிறதெனலாம்.
“அ”காரத்தின் பிண்டவிளக்கம்:
“அ”காரம் 12 பிரிவுகளாம்.
1.விந்து – சூரிய ஒளி
2.நாதம் – பெரிய நாதம்
3.பரவிந்து – சந்திர ஒளி
4.பரநாதம் – நாதம்
5.அபரவிந்து – நற்சேத்திர ஒளி
6.அபர்நாதம் – நாதம்
7.திக்கிராந்தம் – அருகிய ஒளி, மின்னல்
8.அதிக்கிராந்தம் – ஒலி
9.வாமசத்தி
10.ஜேஸ்டசத்தி
11.ரெளத்திர சத்தி
12.காளி சத்தி
மூலாங்கப் பிரணவமாகிய அகர இலக்கணம்(தெரிந்தவரை)
1.ஊன்றல் – வாமை
2.சுழித்தல் – ஜேஸ்டை
3.விசிரிம்பித்தல் – ரெளத்திரி
4.மடித்து மேலேறல் – காளி
5.அங்கிருந்து கீழ்வரல் – கலவி கரணி
6.மேல்பு¨ட பெயர்தல் – பலவி கரணி
7.கீழ்தாழல் – பலப்பிரமதனி
8.கீழூன்றி நிற்றல் – [...]