அகர முதல எழுத்தெல்லாம்
அகர முதல எழுத்தெல்லாம்
**********************************
உலகுக்கெல்லாம் ஆதிபோல் “அ” விளங்குகிறதெனலாம்.
“அ”காரத்தின் பிண்டவிளக்கம்:
“அ”எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம். அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி
சுழித்தல் – குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை.
இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி.
விசிரிம்பித்தல் – சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான்.
அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி.
மடித்து மேலேறுதல் – வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது
காளிசக்தி. இது வாயு சக்திதான்.
அங்கேருந்து கீழே வருகிறோம் – அதன் பெயர் கலவி கரணி. [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 1
“அ”காரத்தின் பிண்டவிளக்கம்
உலகுக்கெல்லாம் ஆதிபோல் “அ” விளங்குகிறதெனலாம்.
“அ”காரத்தின் பிண்டவிளக்கம்:
“அ”காரம் 12 பிரிவுகளாம்.
1.விந்து – சூரிய ஒளி
2.நாதம் – பெரிய நாதம்
3.பரவிந்து – சந்திர ஒளி
4.பரநாதம் – நாதம்
5.அபரவிந்து – நற்சேத்திர ஒளி
6.அபர்நாதம் – நாதம்
7.திக்கிராந்தம் – அருகிய ஒளி, மின்னல்
8.அதிக்கிராந்தம் – ஒலி
9.வாமசத்தி
10.ஜேஸ்டசத்தி
11.ரெளத்திர சத்தி
12.காளி சத்தி
மூலாங்கப் பிரணவமாகிய அகர இலக்கணம்(தெரிந்தவரை)
1.ஊன்றல் – வாமை
2.சுழித்தல் – ஜேஸ்டை
3.விசிரிம்பித்தல் – ரெளத்திரி
4.மடித்து மேலேறல் – காளி
5.அங்கிருந்து கீழ்வரல் – கலவி கரணி
6.மேல்பு¨ட பெயர்தல் – பலவி கரணி
7.கீழ்தாழல் – பலப்பிரமதனி
8.கீழூன்றி நிற்றல் – [...]
Posted: April 4th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 2
