<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Siththan.com &#187; வேண்டல் 108</title>
	<atom:link href="http://siththan.com/archives/category/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-108/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://siththan.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 20 Aug 2011 04:02:11 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>வேண்டல் 108</title>
		<link>http://siththan.com/archives/599</link>
		<comments>http://siththan.com/archives/599#comments</comments>
		<pubDate>Fri, 18 Apr 2008 06:33:18 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[சைவம்]]></category>
		<category><![CDATA[துதி]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>
		<category><![CDATA[வேண்டல் 108]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=599</guid>
		<description><![CDATA[ஓம் அகந்தை அழித்து அருளே ஓம் அச்சம் நீக்கி அருளே ஓம் அஞ்சலென அருளே ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருளே ஓம் அடைக்கலம் தந்து அருளே ஓம் அமருலகு சேர்த்து அருளே ஓம் அடியார் தீவினைகள் தீர்த்து அருளே ஓம் அபயம் அருளே ஓம் அவா அறுத்து அருளே ஓம் அழுக்காறு நீக்கி அருளே ஓம் அழுதவர் கண்ணீர் துடைத்து அருளே ஓம் அறியாமை அகற்றி அருளே ஓம் அன்பும் அறமும் வளர்த்து அருளே ஓம் ஆசு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><img src="http://siththan.com/img/vanakkam.gif" alt="" width="450" height="376" /></p>
<p style="text-align: left;">
<p>ஓம் அகந்தை அழித்து அருளே</p>
<p>ஓம் அச்சம் நீக்கி அருளே</p>
<p>ஓம் அஞ்சலென அருளே</p>
<p>ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருளே</p>
<p>ஓம் அடைக்கலம் தந்து அருளே</p>
<p>ஓம் அமருலகு சேர்த்து அருளே</p>
<p>ஓம் அடியார் தீவினைகள் தீர்த்து அருளே</p>
<p>ஓம் அபயம் அருளே</p>
<p>ஓம் அவா அறுத்து அருளே</p>
<p>ஓம் அழுக்காறு நீக்கி அருளே</p>
<p>ஓம் அழுதவர் கண்ணீர் துடைத்து அருளே</p>
<p>ஓம் அறியாமை அகற்றி அருளே</p>
<p>ஓம் அன்பும் அறமும் வளர்த்து அருளே</p>
<p>ஓம் ஆசு நீக்கி அருளே</p>
<p>ஓம் ஆசைகளை அறுத்து அருளே</p>
<p>ஓம் இடர் களைந்து அருளே</p>
<p>ஓம் இம்மை மறுமை அளித்து அருளே</p>
<p>ஓம் இருள்மாயப் பிறப்பு அறுத்து அருளே</p>
<p>ஓம் இன்னருள் சுரந்து அருளே</p>
<p>ஓம் இன்னல் தீர்த்து அருளே</p>
<p>ஓம் இன்பம் தழைக்க அருளே</p>
<p>ஓம் இன்மொழி தந்து அருளே</p>
<p>ஓம் ஈயென இரவா நிலை தந்து அருளே</p>
<p>ஓம் உயர்வு அளித்து அருளே</p>
<p>ஓம் உலோபம் நீக்கி அருளே</p>
<p>ஓம் உறுபசி அழித்து அருளே</p>
<p>ஓம் உறுபிணி ஒழித்து அருளே</p>
<p>ஓம் ஊக்கம் தந்து அருளே</p>
<p>ஓம் ஊழித் தொல்வினை அறுத்து அருளே</p>
<p>ஓம் ஊனம் நீக்கி அருளே<br />
ஓம் எப்பிறப்பும் மறவாமை தந்து அருளே</p>
<p>ஓம் எம பயம் நீக்கி அருளே</p>
<p>ஓம் ஏக்கம் தீர்த்து அருளே</p>
<p>ஓம் ஏத்துவார் இடர் தீர்த்து அருளே</p>
<p>ஓம் ஏழைக்கு இறங்கி அருளே</p>
<p>ஓம் ஏற்றம் அருள்வாய்</p>
<p>ஓம் ஐம்புலன் அடக்க அருளே</p>
<p>ஓம் ஐயம் தீர்த்து அருளே</p>
<p>ஓம் என்மலம் அறுத்து அருளே</p>
<p>ஓம் என்னாவி காத்து அருளே</p>
<p>ஓம் என்றும் இன்பம் தழைக்க அருளே</p>
<p>ஓம் ஏத்துவார் இடர் தீர்த்து அருளே</p>
<p>ஓம் ஓவாபிணி ஒழித்து அருளே</p>
<p>ஓம் குரோதம் ஒழித்து அருளே</p>
<p>ஓம் குலம் காத்து அருளே</p>
<p>ஓம் குறளை களைந்து அருளே</p>
<p>ஓம் குறைகள் களைந்து அருளே</p>
<p>ஓம் கேடுகள் களைந்து அருளே</p>
<p>ஓம் கொடுமை அழித்து அருளே</p>
<p>ஓம் கொடையுள்ளம் கொண்டு அருளே</p>
<p>ஓம் சிக்கல் தீர்த்து அருளே</p>
<p>ஓம் சித்தத்தே நடம் ஆடி அருளே</p>
<p>ஓம் சித்தி தந்து அருளே</p>
<p>ஓம் சிந்தை தெளியவைத்து அருளே</p>
<p>ஓம் சிவகதி தந்து அருளே</p>
<p>ஓம் சினத்தை வேறுடன் அறுத்து அருளே</p>
<p>ஓம் சீர் அருளே</p>
<p>ஓம் சூலை தீர்த்து அருளே</p>
<p>ஓம் செருக்கு அழித்து அருளே</p>
<p>ஓம் செல்வம் அருளே</p>
<p>ஓம் சேவடி சிந்தையில் வைக்க அருளே</p>
<p>ஓம் சோர்வு அகற்றி அருளே</p>
<p>ஓம் ஞானம் தந்து அருளே</p>
<p>ஓம் தத்துவ ஞானம் தந்து அருளே</p>
<p>ஓம் தவநெறி சேர்த்து அருளே</p>
<p>ஓம் தளரா மனம் தந்து அருளே</p>
<p>ஓம் தனமும் கல்வியும் தந்து அருளே</p>
<p>ஓம் தன்னையறியும் வழிகாட்டி அருளே</p>
<p>ஓம் தீவினை தீர்த்து அருளே</p>
<p>ஓம் துதிப்போர்க்கு அருள்வாய்</p>
<p>ஓம் துயர் எல்லாம் துடைத்து அருளே</p>
<p>ஓம் நலமெலாம் நல்கி அருளே</p>
<p>ஓம் நித்திரை நீக்கி அருளே</p>
<p>ஓம் பகை போக்கி அருளே</p>
<p>ஓம் பணிந்தோர்க்குப் பங்குடன் அருளே</p>
<p>ஓம் பணிந்தார் பாவங்கள் தீர்த்து அருளே</p>
<p>ஓம் பந்தபாசம் களைந்து அருளே</p>
<p>ஓம் பரகதி அருள்வாய்</p>
<p>ஓம் பழி தீர்த்து அருளே</p>
<p>ஓம் பற்றிலா நெஞ்சம் தந்து அருளே</p>
<p>ஓம் பற்றியவினைகள் போக்கி அருளே</p>
<p>ஓம் பாவம் அழித்து அருளே</p>
<p>ஓம் பிணி தீர்த்த்து அருளே</p>
<p>ஓம் பிணியிலா வழ்வு தந்து அருளே</p>
<p>ஓம் பிழைசெய்யா நெஞ்சம் தந்து அருளே</p>
<p>ஓம் பிறப்பு இறப்பு அறுத்து அருளே</p>
<p>ஓம் மதம் நீக்கி அருளே</p>
<p>ஓம் மதிநலம் தந்து அருளே</p>
<p>ஓம் மயக்கம் தீர்த்து அருளே</p>
<p>ஓம் மறவா நினைவைத் தந்து அருளே</p>
<p>ஓம் மன மருட்சி நீக்கி அருளே</p>
<p>ஓம் மாண்புடைய நெறி தந்து அருளே</p>
<p>ஓம் முத்தி தந்து அருளே</p>
<p>ஓம் மும்மலம் அழித்து அருளே</p>
<p>ஓம் மேன்மை தந்து அருளே</p>
<p>ஓம் மோனத்தே ஒளி காட்டி அருளே</p>
<p>ஓம் வஞ்சம் நீக்கி அருளே</p>
<p>ஓம் வரங்கள் தந்து அருளே</p>
<p>ஓம் வல்வினை தீர்த்து அருளே</p>
<p>ஓம் வளமெலாம் தந்து அருளே</p>
<p>ஓம் வறுமை ஒழித்து அருளே</p>
<p>ஓம் வார்வினை தீர்த்து அருளே</p>
<p>ஓம் விடாமுயற்சி தந்து அருளே</p>
<p>ஓம் விரும்பியன எல்லாம் தந்து அருளே</p>
<p>ஓம் வெம்பவம் நீக்கி அருளே</p>
<p>ஓம் வெம்மைகள் நீக்கி அருளே</p>
<p>ஓம் வெகுளி அறுத்து அருளே</p>
<p>ஓம் வெற்றி தந்து அருளே</p>
<p>*****************************</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/599/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
	</channel>
</rss>

