Archive for 'வேண்டல் 108'
வேண்டல் 108
ஓம் அகந்தை அழித்து அருளே
ஓம் அச்சம் நீக்கி அருளே
ஓம் அஞ்சலென அருளே
ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருளே
ஓம் அடைக்கலம் தந்து அருளே
ஓம் அமருலகு சேர்த்து அருளே
ஓம் அடியார் தீவினைகள் தீர்த்து அருளே
ஓம் அபயம் அருளே
ஓம் அவா அறுத்து அருளே
ஓம் அழுக்காறு நீக்கி அருளே
ஓம் அழுதவர் கண்ணீர் துடைத்து அருளே
ஓம் அறியாமை அகற்றி அருளே
ஓம் அன்பும் அறமும் வளர்த்து அருளே
ஓம் ஆசு நீக்கி அருளே
ஓம் ஆசைகளை அறுத்து அருளே
ஓம் இடர் களைந்து அருளே
ஓம் இம்மை மறுமை அளித்து அருளே
ஓம் இருள்மாயப் [...]
Posted: April 18th, 2008 under சைவம், துதி, பக்தி, வேண்டல் 108.
Comments: 3
