<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Siththan.com &#187; அம்மை ஆயிரம்</title>
	<atom:link href="http://siththan.com/archives/category/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://siththan.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 20 Aug 2011 04:02:11 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>ஞானம் எட்டி-51</title>
		<link>http://siththan.com/archives/168</link>
		<comments>http://siththan.com/archives/168#comments</comments>
		<pubDate>Mon, 07 Apr 2008 05:14:06 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[அம்மை ஆயிரம்]]></category>
		<category><![CDATA[ஞானம்]]></category>
		<category><![CDATA[ஞானம் எட்டி]]></category>
		<category><![CDATA[பிண்ட விளக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=168</guid>
		<description><![CDATA[51.அண்டபிண்டபுவனத்துக்கும் சந்திரனொளி ………ஆதித்தவருருவு மானதெங்கே சண்டப்பிரசண்டமதாய் மந்திரமோதுஞ் சவுங்கலே ………..தானறியாய்ச் சாற்றிடுவீர்காண் உண்டதோருணவறியார் உவரசத்தினுப்பு ………….வினுவரகற்றி யுண்டுமறியார் கண்டபொருள் விண்டதறியார் கல்லுப்புவந்த …………..காரணத்தைக் கண்டறியாக் கர்மிகளே கேள். ஆடம்பரமாய் ஏகப்பட்ட சத்தங்கள் செய்து மகாசிறப்புடனே மந்திர உச்சடானஞ் செய்கின்ற அறிவு மழுங்கியோரே! உண்டவுணவை யுணராமலும், உவர்ப்பூமியிலுண்டான உப்பையெடுத்து அதனிடமுள்ள உவர்ப்புச் சுவையை நீக்கி அதை உண்ண அறியாமலும், கண்ணால் கண்ட பொருட்களைச் சொல்ல அறியாமலும் கல்லுப்பு வந்த காரணத்தை அறியாமலுமிருக்கின்ற கர்மிகளே! நீங்கள் அண்ட பிண்ட சராசரங்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<h2></h2>
<p class="contenttext"><span style="font-weight: bold; color: #cc0000">51.அண்டபிண்டபுவனத்துக்கும் சந்திரனொளி<br />
………ஆதித்தவருருவு மானதெங்கே<br />
</span><span style="font-weight: bold; color: #cc0000">சண்டப்பிரசண்டமதாய் மந்திரமோதுஞ் சவுங்கலே<br />
………..தானறியாய்ச் சாற்றிடுவீர்காண்<br />
</span><span style="font-weight: bold; color: #cc0000">உண்டதோருணவறியார் உவரசத்தினுப்பு<br />
………….வினுவரகற்றி யுண்டுமறியார்<br />
</span><span style="font-weight: bold; color: #cc0000">கண்டபொருள் விண்டதறியார் கல்லுப்புவந்த<br />
…………..காரணத்தைக் கண்டறியாக் கர்மிகளே கேள்.<br />
</span><br />
ஆடம்பரமாய் ஏகப்பட்ட சத்தங்கள் செய்து மகாசிறப்புடனே மந்திர உச்சடானஞ் செய்கின்ற அறிவு மழுங்கியோரே!<br />
உண்டவுணவை யுணராமலும், உவர்ப்பூமியிலுண்டான உப்பையெடுத்து அதனிடமுள்ள உவர்ப்புச் சுவையை நீக்கி அதை உண்ண அறியாமலும், கண்ணால் கண்ட பொருட்களைச் சொல்ல அறியாமலும் கல்லுப்பு வந்த காரணத்தை அறியாமலுமிருக்கின்ற கர்மிகளே! நீங்கள் அண்ட பிண்ட சராசரங்கள் ஆகியவைக்கும் ஆதாரமாய் உள்ள சந்திர சூரியர்கள் இப்பிண்டத்தில் வந்து உதித்த இடம் எதுவோ அதைச் சொல்லுங்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/168/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஞானம் எட்டி-33</title>
		<link>http://siththan.com/archives/150</link>
		<comments>http://siththan.com/archives/150#comments</comments>
		<pubDate>Mon, 07 Apr 2008 04:01:52 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[அம்மை ஆயிரம்]]></category>
		<category><![CDATA[ஞானம்]]></category>
		<category><![CDATA[ஞானம் எட்டி]]></category>
		<category><![CDATA[பிரபுலிங்க லீலை]]></category>
		<category><![CDATA[நூல்]]></category>
		<category><![CDATA[வாசி]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=150</guid>
		<description><![CDATA[33.அறுந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ அச்செனும் பாவமது கண்டமட்டும் சிறந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ சித்திரச் சாம்புவ னான்காணும் பரந்தபஞ் சதுநூலாம் இழைபிசகா பறைநூ லதுபஞ்ச வர்ணமதாய் நிரந்தர விசிதமெனும் சிவசிவ நிட்டைதனில் மிகுந்த நிர்மலன் காண். அச்சு &#8211; உடல் பாவம் &#8211; இயக்கம் மிகுதல் &#8211; பூரித்தல் பரந்து விரிக்கப்பட்ட பஞ்சு இழைபிசகா நூலாகும். உள்ளே உடலியக்கம் கண்டு அங்கு அறுந்த நூலாம் வாசியைப் பிணைப்பேன். இஞ்ஞனம் உடலினுள் உயிர்மூச்சைப் பிணைக்கின்ற சாம்புவன் (சுடலை காப்போன், வெட்டியான்) [...]]]></description>
			<content:encoded><![CDATA[<h2></h2>
<p class="contenttext"><span style="font-weight: bold; color: #990000">33.அறுந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ<br />
</span><span style="font-weight: bold; color: #990000">    அச்செனும் பாவமது கண்டமட்டும்<br />
</span><span style="font-weight: bold; color: #990000">சிறந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ<br />
</span><span style="font-weight: bold; color: #990000">    சித்திரச் சாம்புவ னான்காணும்<br />
</span><span style="font-weight: bold; color: #990000">பரந்தபஞ் சதுநூலாம் இழைபிசகா<br />
</span><span style="font-weight: bold; color: #990000">    பறைநூ லதுபஞ்ச வர்ணமதாய்<br />
</span><span style="font-weight: bold; color: #990000">நிரந்தர விசிதமெனும் சிவசிவ<br />
</span><span style="font-weight: bold; color: #990000">    நிட்டைதனில் மிகுந்த நிர்மலன் காண்.</span></p>
<p>அச்சு &#8211; உடல்<br />
பாவம் &#8211; இயக்கம்<br />
மிகுதல் &#8211; பூரித்தல்</p>
<p>பரந்து விரிக்கப்பட்ட பஞ்சு இழைபிசகா நூலாகும். உள்ளே உடலியக்கம் கண்டு அங்கு அறுந்த நூலாம் வாசியைப் பிணைப்பேன். இஞ்ஞனம் உடலினுள் உயிர்மூச்சைப் பிணைக்கின்ற சாம்புவன் (சுடலை காப்போன், வெட்டியான்) நானேயாவேன். அழிவற்ற விபூதி நிட்டையில் பூரித்து நிலத்து நிற்பவன் நான் தான் காணும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/150/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஞானம் எட்டி-23</title>
		<link>http://siththan.com/archives/139</link>
		<comments>http://siththan.com/archives/139#comments</comments>
		<pubDate>Sun, 06 Apr 2008 13:32:07 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[அம்மை ஆயிரம்]]></category>
		<category><![CDATA[கந்தர் கலிவெண்பா]]></category>
		<category><![CDATA[ஞானம்]]></category>
		<category><![CDATA[ஞானம் எட்டி]]></category>
		<category><![CDATA[பிரபுலிங்க லீலை]]></category>
		<category><![CDATA[ஏழுதிரை]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=139</guid>
		<description><![CDATA[ஞானம் எட்டி-23 23. திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச் ……. சிறந்தசாகாக் காலும்வேகாத் தலையுந் தாண்டி மறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி ……. மதனகலி யாணதிரு வல்லி மாது வரையெழுந்த பதினெட்டாங் கோட்டின் மேலு …….. மாதளம்பூ வடிவமனோன் மணியைப் போற்றி கரை கடந்து பறையனென்று தள்ளி வைத்த …… கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே. ஏழு திரைச் சீலைகளைக் கடந்து, அதற்குமேலுள்ள பெரிய பாழ்(ஆகாயம், சூனியம், வெற்றிடம்) தாண்டி, சாகாக்காலும் வேகாத் தலையுந்தாண்டி, மறை புகுந்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<h2>ஞானம் எட்டி-23</h2>
<p class="contenttext"><span style="font-weight: bold; color: #990000">23. திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச்<br />
</span><span style="font-weight: bold; color: #990000">……. சிறந்தசாகாக் காலும்வேகாத் தலையுந் தாண்டி<br />
</span><span style="font-weight: bold; color: #990000">மறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி<br />
</span><span style="font-weight: bold; color: #990000">……. மதனகலி யாணதிரு வல்லி மாது<br />
</span><span style="font-weight: bold; color: #990000">வரையெழுந்த பதினெட்டாங் கோட்டின் மேலு<br />
</span><span style="font-weight: bold; color: #990000">…….. மாதளம்பூ வடிவமனோன் மணியைப் போற்றி<br />
</span><span style="font-weight: bold; color: #990000">கரை கடந்து பறையனென்று தள்ளி வைத்த<br />
</span><span style="font-weight: bold; color: #990000">…… கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே.</span></p>
<p>ஏழு திரைச் சீலைகளைக் கடந்து, அதற்குமேலுள்ள பெரிய பாழ்(ஆகாயம், சூனியம், வெற்றிடம்) தாண்டி, சாகாக்காலும் வேகாத் தலையுந்தாண்டி, மறை புகுந்து ஓதுகின்ற வேதம் தாண்டி, கால்படா மலை (வரை) எழுந்த பதினெட்டம் கோட்டின் மேல் உள்ள மதன கலியாண திருவல்லி மாதா மாதுளம்பூப் போன்ற மனோன்மணியைப் போற்றி வணங்கி, எல்லைமீறிப்(கரைகடந்து) பறையனென்று தள்ளிவைத்த கருத்தை இனி நான் சொல்லுகிறேன் கேள் ஆண்டே(எசமானே).</p>
<p><span style="font-weight: bold; color: #ff0000">பி.கு: சாகாக்கால், வேகாத்தலை, கால்படா மலை ஆகியவை மறைபொருட்கள்.</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/139/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அம்மை ஆயிரம்-4</title>
		<link>http://siththan.com/archives/18</link>
		<comments>http://siththan.com/archives/18#comments</comments>
		<pubDate>Thu, 03 Apr 2008 14:56:29 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[அம்மை ஆயிரம்]]></category>
		<category><![CDATA[துதி]]></category>
		<category><![CDATA[அம்மை]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=18</guid>
		<description><![CDATA[அம்மை ஆயிரம்-4 ****************** ஓம் தீமையும் பாவமும் களைபவளே போற்றி ஓம் தீயிடை ஒளியே போற்றி ஓம் தீயிடை வெம்மையே போற்றி ஓம் தீரா வினை தீர்ப்பவளே போற்றி ஓம் துணைமாலை நாயகியே போற்றி ஓம் துணைவியே போற்றி ஓம் துதிப்போர்க்கு அருள்பவளே போற்றி ஓம் துயர் எல்லாம் துடைப்பவளே போற்றி ஓம் தூண்டா மணி விளக்கே போற்றி ஓம் தூயவளே போற்றி ஓம் தூய நெறியே போற்றி ஓம் தூய்மையும் அறிவும் தருபவளே போற்றி ஓம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class="contenttext">அம்மை ஆயிரம்-4<br />
******************</p>
<p><span style="color: #990000"><span style="color: #000000">ஓம் தீமையும் பாவமும் களைபவளே போற்றி</span></span></p>
<p>ஓம் தீயிடை ஒளியே போற்றி</p>
<p>ஓம் தீயிடை வெம்மையே போற்றி</p>
<p>ஓம் தீரா வினை தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் துணைமாலை நாயகியே போற்றி</p>
<p>ஓம் துணைவியே போற்றி</p>
<p>ஓம் துதிப்போர்க்கு அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் துயர் எல்லாம் துடைப்பவளே போற்றி</p>
<p>ஓம் தூண்டா மணி விளக்கே போற்றி</p>
<p>ஓம் தூயவளே போற்றி</p>
<p>ஓம் தூய நெறியே போற்றி</p>
<p>ஓம் தூய்மையும் அறிவும் தருபவளே போற்றி</p>
<p>ஓம் தெய்வமே போற்றி</p>
<p>ஓம் தெளிவே போற்றி</p>
<p>ஓம் தெளிவினில் சீலமே போற்றி</p>
<p>ஓம் தென்பாண்டி நாட்டாளே போற்றி</p>
<p>ஓம் தேவியே போற்றி</p>
<p>ஓம் தேன்மொழியாளே போற்றி</p>
<p>ஓம் தேனார் அமுதே போற்றி</p>
<p>ஓம் தையல்நாயகியே போற்றி</p>
<p>ஓம் தொழுதகை துன்பம் துடைப்பவளே போற்றி</p>
<p>ஓம் தொலையாச் செல்வம் தருபவளே போற்றி</p>
<p>ஓம் தொல்லை போக்குபவளே போற்றி</p>
<p>ஓம் தோகையாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் தோணியே போற்றி</p>
<p>ஓம் தோணியப்பன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் தோன்றாத் துணையே போற்றி</p>
<p>ஓம் நக்கன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் நம்பன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் நல் அரவே போற்றி</p>
<p>ஓம் நல்லநாயகியே போற்றி</p>
<p>ஓம் நல்லன தருபவளே போற்றி</p>
<p>ஓம் நல்லூர்வாழ் நங்கையே போற்றி</p>
<p>ஓம் நலமெலாம் நல்குபவளே போற்றி</p>
<p>ஓம் நலிந்தோர்க்கு அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் நற்கனிச் சுவையே போற்றி</p>
<p>ஓம் நற்கதி தருபவளே போற்றி</p>
<p>ஓம் நறுங்குழல் நாயகியே போற்றி</p>
<p>ஓம் நறுமலர் அடியாளே போற்றி</p>
<p>ஓம் நாகமே போற்றி</p>
<p>ஓம் நாகக் குடையாளே போற்றி</p>
<p>ஓம் நாகேசுவரத்தில் உள்ளவளே போற்றி</p>
<p>ஓம் நாதமே போற்றி</p>
<p>ஓம் நாத ஞானம் அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் நாத விந்துவே போற்றி</p>
<p>ஓம் நாயகியே போற்றி</p>
<p>ஓம் நாரணியே போற்றி</p>
<p>ஓம் நாரியே போற்றி</p>
<p>ஓம் நாவில் சுவையே போற்றி</p>
<p>ஓம் நாவில் நடமிடுபவளே போற்றி</p>
<p>ஓம் நித்திய கல்யாணியே போற்றி</p>
<p>ஓம் நித்தியப் பொருளே போற்றி</p>
<p>ஓம் நித்திரை நீக்குபவளே போற்றி</p>
<p>ஓம் நிதி தந்து அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் நிம்மதி தந்து அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் நிமலையே போற்றி</p>
<p>ஓம் நிரஞ்சனியே போற்றி</p>
<p>ஓம் நிரந்தரியே போற்றி</p>
<p>ஓம் நிருத்தன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் நிறைவே போற்றி</p>
<p>ஓம் நினைவே போற்றி</p>
<p>ஓம் நீதியே போற்றி</p>
<p>ஓம் நீலகண்டன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் நீலாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் நீலியே போற்றி</p>
<p>ஓம் நீலாங்கமேனியாளே போற்றி</p>
<p>ஓம் நீள் உலகு எங்கும் நிறைந்தவளே போற்றி</p>
<p>ஓம் நுண்ணுணர்வே போற்றி</p>
<p>ஓம் நுண்பொருளே போற்றி</p>
<p>ஓம் நுதனாட்டியே போற்றி</p>
<p>ஓம் நெற்றிக் கண்ணன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் நெறியே போற்றி</p>
<p>ஓம் நெறிகாட்டும் நாயகியே போற்றி</p>
<p>ஓம் நோக்கரிய நோக்கே போற்றி</p>
<p>ஓம் பகவதியே போற்றி</p>
<p>ஓம் பகுந்துண்பாளே போற்றி</p>
<p>ஓம் பகை போக்குபவளே போற்றி</p>
<p>ஓம் பசுபதி மணாட்டியே போற்றி</p>
<p>ஓம் பசும்பொன் மயிலாம்பாளே போற்றி</p>
<p>ஓம் பஞ்சின் மெல்லடியாளே போற்றி</p>
<p>ஓம் பட்டாடை உடுத்துபவளே போற்றி</p>
<p>ஓம் பட்டீசுரத்து பாவையே போற்றி</p>
<p>ஓம் படவெட்டி மாரியே போற்றி</p>
<p>ஓம் பண்மொழியம்மையே போற்றி</p>
<p>ஓம் பண்ணாரி அம்மையே போற்றி</p>
<p>ஓம் பண்ணுறு கேள்வியே போற்றி</p>
<p>ஓம் பணிந்தவர் பாவங்கள் தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் பணிந்தோர்க்கு அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் பத்திரகாளியே போற்றி</p>
<p>ஓம் பந்த பாசம் அறுப்பவளே போற்றி</p>
<p>ஓம் பந்தாடு நாயகியே போற்றி</p>
<p>ஓம் பம்பை உடுக்கை கொண்டவளே போற்றி</p>
<p>ஓம் பயங்கரியே போற்றி</p>
<p>ஓம் பரகதி தருபவளே போற்றி</p>
<p>ஓம் பரங்கருணை நாயகியே போற்றி</p>
<p>ஓம் பரமயோகியே போற்றி</p>
<p>ஓம் பரம சுந்தரியே போற்றி</p>
<p>ஓம் பரிபுரையே போற்றி</p>
<p>ஓம் பராசக்தியே போற்றி</p>
<p>ஓம் பராயத்துறை நாயகியே போற்றி</p>
<p>ஓம் பரையே போற்றி</p>
<p>ஓம் பல்கோடி குணமுள்ளவளே போற்றி</p>
<p>ஓம் பல்லூழி படைத்தவளே போற்றி</p>
<p>ஓம் பவளக்கொடி அம்மையே போற்றி</p>
<p>ஓம் பவானியே போற்றி</p>
<p>ஓம் பழம்பதிப் பாவையே போற்றி</p>
<p>ஓம் பழமலைப் பிராட்டியே போற்றி</p>
<p>ஓம் பழனத்து அம்மையே போற்றி</p>
<p>ஓம் பழி தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் பழியிலாதவளே போற்றி</p>
<p>ஓம் பழையாற்றுப் பதுமையே போற்றி</p>
<p>ஓம் பற்றிய வினைகள் போக்குபவளே போற்றி</p>
<p>ஓம் பற்றிலா நெஞ்சம் அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் பனசையே போற்றி<span style="font-weight: bold; color: #990000"><br />
</span></p>
<p><span style="color: #990000"><span style="color: #000000">ஓம் பாசம் உடையவளே போற்றி</span></span></p>
<p>ஓம் பாடலையே போற்றி</p>
<p>ஓம் பார் முழுதும் ஆகினவளே போற்றி</p>
<p>ஓம் பார்வதி அம்மையே போற்றி</p>
<p>ஓம் பாலாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் பாலின் நன்மொழியாளே போற்றி</p>
<p>ஓம் பாலின் நெய்யே போற்றி</p>
<p>ஓம் பாலைக் கிழத்தியே போற்றி</p>
<p>ஓம் பாவம் தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் பிங்கலையே போற்றி</p>
<p>ஓம் பிஞ்ஞகன் பிராட்டியே போற்றி</p>
<p>ஓம் பிணிதீர்க்கும் மருந்தே போற்றி</p>
<p>ஓம் பிணி தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் பிணியிலா வழ்வு தருபவளேபோற்றி</p>
<p>ஓம் பித்தன் மணாட்டியே போற்றி</p>
<p>ஓம் பிரகேசுவரியே போற்றி</p>
<p>ஓம் பிரமபுரியாளே போற்றி</p>
<p>ஓம் பிராட்டியே போற்றி</p>
<p>ஓம் பிரியா ஈசுவரியே போற்றி</p>
<p>ஓம் பிருகந்நாயகியே போற்றி</p>
<p>ஓம் பிழைசெய்யா நெஞ்சம் தருபவளே போற்றி</p>
<p>ஓம் பிறப்பு இறப்பு இல்லாதவளே போற்றி</p>
<p>ஓம் பிறப்பு இறப்பு அறுப்பவளே போற்றி</p>
<p>ஓம் புகலிடம் நீயே போற்றி</p>
<p>ஓம் புங்கவியே போற்றி</p>
<p>ஓம் புண்ணியம் தருபவளே போற்றி</p>
<p>ஓம் புத்தியே போற்றி</p>
<p>ஓம் புத்தீயின் அரவே போற்றி</p>
<p>ஓம் புந்தியுள் புகுந்தவளே போற்றி</p>
<p>ஓம் புரிகுழலாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் புராசத்தியே போற்றி</p>
<p>ஓம் புராந்தகியே போற்றி</p>
<p>ஓம் புராண சிந்தாமணியே போற்றி</p>
<p>ஓம் புராதனியே போற்றி</p>
<p>ஓம் புலன் ஒடுக்க அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் புலி ஆசனத்தாளே போற்றி</p>
<p>ஓம் புவன நாயகியே போற்றி</p>
<p>ஓம் புவனிவிடங்கியே போற்றி</p>
<p>ஓம் புற்றிடங் கொண்டவளே போற்றி</p>
<p>ஓம் புனிதவதியே போற்றி</p>
<p>ஓம் பூவே போற்றி</p>
<p>ஓம் பூங்கொடி நாயகியே போற்றி</p>
<p>ஓம் பூங்கோதையே போற்றி</p>
<p>ஓம் பூதநாயகியே போற்றி</p>
<p>ஓம் பூந்துருத்திப் பூவையே போற்றி</p>
<p>ஓம் பூரணமே போற்றி</p>
<p>ஓம் பூவனூர்ப் புனிதவல்லியே போற்றி</p>
<p>ஓம் பூவினையாளருக்குப் பூவே போற்றி</p>
<p>ஓம் பெண்ணின்நல்லாளே போற்றி</p>
<p>ஓம் பெரியவளே போற்றி</p>
<p>ஓம் பெரியநாயகியே போற்றி</p>
<p>ஓம் பெருங்கருணை நாயகியே போற்றி</p>
<p>ஓம் பெரும்பற்றப் புலியூராளே போற்றி</p>
<p>ஓம் பெருநெறியே போற்றி</p>
<p>ஓம் பெருநெறி உய்க்கும் பேரரசியே போற்றி</p>
<p>ஓம் பெருவெளியே போற்றி</p>
<p>ஓம் பேரண்டமே போற்றி</p>
<p>ஓம் பேரருளே போற்றி</p>
<p>ஓம் பேராற்றலே போற்றி</p>
<p>ஓம் பைரவியே போற்றி</p>
<p>ஓம் பொறுமைக் கடலே போற்றி</p>
<p>ஓம் போதமே போற்றி</p>
<p>ஓம் போரூர் நாயகியே போற்றி</p>
<p>ஓம் மகத்தில் உதித்தவளே போற்றி</p>
<p>ஓம் மகமாயியே போற்றி</p>
<p>ஓம் மகதியே போற்றி</p>
<p>ஓம் மகாலக்குமியே போற்றி</p>
<p>ஓம் மகாமாயையே போற்றி</p>
<p>ஓம் மங்கல நாயகியே போற்றி</p>
<p>ஓம் மங்களாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் மங்கையர்க்கரசியே போற்றி</p>
<p>ஓம் மங்கை நாயகியே போற்றி</p>
<p>ஓம் மட்டுவார் குழலம்மையே போற்றி</p>
<p>ஓம் மடங்கல் ஆசனத்தாளே போற்றி</p>
<p>ஓம் மண்துலங்க ஆடி மகிழ்ந்தவளேபோற்றி</p>
<p>ஓம் மண்டல ஈசுவரியே போற்றி</p>
<p>ஓம் மணியே போற்றி</p>
<p>ஓம் மணியின் ஒளியே போற்றி</p>
<p>ஓம் மதம் நீக்கி அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் மதங்கியே போற்றி</p>
<p>ஓம் மதியே போற்றி</p>
<p>ஓம் மதிநலம் தருபவளே போற்றி</p>
<p>ஓம் மதிக்கு விருந்தே போற்றி</p>
<p>ஓம் மதுபதியே போற்றி</p>
<p>ஓம் மதுர காளியே போற்றி</p>
<p>ஓம் மந்திரம் உரைக்கும் பொருளே போற்றி</p>
<p>ஓம் மந்திரமும் தந்திரமும் ஆன மலரடியாளே போற்றி</p>
<p>ஓம் மயக்கம் தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் மயேசுவரியே போற்றி</p>
<p>ஓம் மரகத வல்லியே போற்றி</p>
<p>ஓம் மருத்துண்ணியே போற்றி</p>
<p>ஓம் மலைமகளே போற்றி</p>
<p>ஓம் மருள் நீக்குபவளே போற்றி</p>
<p>ஓம் மருவார் குழலியம்மையே போற்றி</p>
<p>ஓம் மலர்குழல் நாயகியே போற்றி</p>
<p>ஓம் மலர்மங்கை நாயகியே போற்றி</p>
<p>ஓம் மறவா நினைவைத் தருபவளே போற்றி</p>
<p>ஓம் மறைக்காட்டுறை மாதே போற்றி</p>
<p>ஓம் மறைப்பே போற்றி</p>
<p>ஓம் மறையே போற்றி</p>
<p>ஓம் மறையின் வேரே போற்றி</p>
<p>ஓம் மறைப் பொருளே போற்றி</p>
<p>ஓம் மறையாப் பொருளே போற்றி</p>
<p>ஓம் மனமணி விளக்கே போற்றி</p>
<p>ஓம் மனமே போற்றி</p>
<p>ஓம் மனக் குகை உறைபவளே போற்றி</p>
<p>ஓம் மனத்திற்கு விருந்தானவளே போற்றி</p>
<p>ஓம் மனத்துணை நாயகியே போற்றி</p>
<p>ஓம் மன நலம் அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் மனமருட்சி நீக்குபவளே போற்றி</p>
<p>ஓம் மனோன்மணியே போற்றி</p>
<p>ஓம் மாசில்லாத் தாயே போற்றி</p>
<p>ஓம் மாண்புடைய நெறிதருபவளே போற்றி</p>
<p>ஓம் மாணிக்கமே போற்றி</p>
<p>ஓம் மாணிக்க வல்லியே போற்றி</p>
<p>ஓம் மாதங்கியே போற்றி</p>
<p>ஓம் மாதரியே போற்றி</p>
<p>ஓம் மாதவன் தங்கையே போற்றி</p>
<p>ஓம் மாதுமை அம்மையே போற்றி</p>
<p>ஓம் மாதேவியே போற்றி</p>
<p>ஓம் மாமணிச் சோதியே போற்றி</p>
<p>ஓம் மாமருந்தே போற்றி</p>
<p>ஓம் மாயாவதியே போற்றி</p>
<p>ஓம் மாயையே போற்றி</p>
<p>ஓம் மாயூரவாணியே போற்றி</p>
<p>ஓம் மாலினியே போற்றி</p>
<p>ஓம் மாவினையாளருக்கு முத்தியே போற்றி</p>
<p>ஓம் மாழையங் கண்ணியே போற்றி</p>
<p>ஓம் மானே போற்றி<span style="font-weight: bold; color: #990000"><br />
</span></p>
<p><span style="color: #990000"><span style="color: #000000">ஓம் மின்னனையாளம்மையே போற்றி</span></span></p>
<p>ஓம் மீனாட்சியே போற்றி</p>
<p>ஓம் முக்கண்ணியே போற்றி</p>
<p>ஓம் முத்தியே போற்றி</p>
<p>ஓம் முத்தாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் முத்தி தருபவளே போற்றி</p>
<p>ஓம் முத்து மாரியே போற்றி</p>
<p>ஓம் முதல்வியே போற்றி</p>
<p>ஓம் முதலாகி நடுவாகி முடிவானவளே போற்றி</p>
<p>ஓம் முதுகுன்றம் அமர்ந்தவளே போற்றி</p>
<p>ஓம் மும்மலம் அறுப்பவளே போற்றி</p>
<p>ஓம் முருவல் பூத்த முகத்தழகியே போற்றி</p>
<p>ஓம் முல்லைவன நாயகியே போற்றி</p>
<p>ஓம் முழுமுதற் சோதியே போற்றி</p>
<p>ஓம் முளையே போற்றி</p>
<p>ஓம் முன்னவளே போற்றி</p>
<p>ஓம் மூகாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் மூர்க்கையே போற்றி</p>
<p>ஓம் மூவிலை வேல்கொண்டவளே போற்றி</p>
<p>ஓம் மூலமே போற்றி</p>
<p>ஓம் மூலத்தின் மோனமே போற்றி</p>
<p>ஓம் மேக நாயகியே போற்றி</p>
<p>ஓம் மேகலாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் மேன்மை தருபவளே போற்றி</p>
<p>ஓம் மைமேவு கண்ணியே போற்றி</p>
<p>ஓம் மோகம் தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் மோகினியே போற்றி</p>
<p>ஓம் மோனமே போற்றி</p>
<p>ஓம் மோனத்தே ஒளி காட்டுபவளே போற்றி</p>
<p>ஓம் யாக்கை துறக்க அருளுவோளே போற்றி</p>
<p>ஓம் யாமளையே போற்றி</p>
<p>ஓம் யாழின் மென்மொழியம்மையே போற்றி</p>
<p>ஓம் யோக நாயகியே போற்றி</p>
<p>ஓம் யோகினியே போற்றி</p>
<p>ஓம் வச்சிரத்தம்ப நாயகியே போற்றி</p>
<p>ஓம் வஞ்சியே போற்றி</p>
<p>ஓம் வஞ்சம் நீக்குபவளே போற்றி</p>
<p>ஓம் வஞ்சவமே போற்றி</p>
<p>ஓம் வஞ்சனியே போற்றி</p>
<p>ஓம் வடதளிச் செல்வியே போற்றி</p>
<p>ஓம் வடிவுடை அம்மையே போற்றி</p>
<p>ஓம் வடுவகிர்க் கண்ணம்மையே போற்றி</p>
<p>ஓம் வடுகன் தாயே போற்றி</p>
<p>ஓம் வடுகியே போற்றி</p>
<p>ஓம் வண்டமர் பூங்குழலியே போற்றி</p>
<p>ஓம் வயப்புலி ஆசனத்தாளே போற்றி</p>
<p>ஓம் வயிரவியே போற்றி</p>
<p>ஓம் வரதையே போற்றி</p>
<p>ஓம் வரலக்குமியே போற்றி</p>
<p>ஓம் வரம் அளிப்பவளே போற்றி</p>
<p>ஓம் வராலிகையே போற்றி</p>
<p>ஓம் வராளமே போற்றி</p>
<p>ஓம் வல்லணங்கே போற்றி</p>
<p>ஓம் வல்வினை தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் வல்லபியே போற்றி</p>
<p>ஓம் வலவையே போற்றி</p>
<p>ஓம் வழித்துணையே போற்றி</p>
<p>ஓம் வள்ளலே போற்றி</p>
<p>ஓம் வளர்தலும் தேய்தலும் இல்லாதவளே போற்றி</p>
<p>ஓம் வளமெலாம் தருபவளே போற்றி</p>
<p>ஓம் வளியே போற்றி</p>
<p>ஓம் வறுமை ஒழிப்பவளே போற்றி</p>
<p>ஓம் வனப்பே போற்றி</p>
<p>ஓம் வனமாலினியே போற்றி</p>
<p>ஓம் வனமுலைநாயகி அம்மையே போற்றி</p>
<p>ஓம் வாக்கால் மறைவிரித்தவளே போற்றி</p>
<p>ஓம் வாக்கில் துலங்குபவளே போற்றி</p>
<p>ஓம் வாசியே போற்றி</p>
<p>ஓம் வாடா மலர்மங்கையே போற்றி</p>
<p>ஓம் வாணெடுங்கண்ணியம்மையே போற்றி</p>
<p>ஓம் வாமதேவியே போற்றி</p>
<p>ஓம் வாய்மூர் நாயகியே போற்றி</p>
<p>ஓம் வார்வினை தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் வாரணியே போற்றி</p>
<p>ஓம் வாலையே போற்றி</p>
<p>ஓம் வாழவந்த நாயகியே போற்றி</p>
<p>ஓம் வாளேந்தியே போற்றி</p>
<p>ஓம் வானவர் தாயே போற்றி</p>
<p>ஓம் வானில் ஒலியே போற்றி</p>
<p>ஓம் வானில் எழுத்தே போற்றி</p>
<p>ஓம் விகிர்தேசுவரியே போற்றி</p>
<p>ஓம் விசயவல்லியே போற்றி</p>
<p>ஓம் விசாலாட்சியே போற்றி</p>
<p>ஓம் விசுத்தியின் நாயகியே போற்றி</p>
<p>ஓம் விடமியே போற்றி</p>
<p>ஓம் விடாமுயற்சி தருபவளே போற்றி</p>
<p>ஓம் விடியா விளக்கே போற்றி</p>
<p>ஓம் விடையுடையாளே போற்றி</p>
<p>ஓம் விண்ணரசியே போற்றி</p>
<p>ஓம் வித்தே போற்றி</p>
<p>ஓம் விந்தே போற்றி</p>
<p>ஓம் விந்தையே போற்றி</p>
<p>ஓம் விமலனின் நாயகியே போற்றி</p>
<p>ஓம் விமலையே போற்றி</p>
<p>ஓம் விரிசடையாளே போற்றி</p>
<p>ஓம் விருத்தாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் வில்லம்பு ஏந்தியவளே போற்றி</p>
<p>ஓம் வினை அழிப்பவளே போற்றி</p>
<p>ஓம் வீடுபேறின் எல்லையே போற்றி</p>
<p>ஓம் வீதிவிடங்கியே போற்றி</p>
<p>ஓம் வீர சக்தியே போற்றி</p>
<p>ஓம் வீரச் செல்வியே போற்றி</p>
<p>ஓம் வீர மாகாளியே போற்றி</p>
<p>ஓம் வீரட்டேசுவரியே போற்றி</p>
<p>ஓம் வீர லக்குமியே போற்றி</p>
<p>ஓம் வீரியே போற்றி</p>
<p>ஓம் வெகுளி அறுப்பவளே போற்றி</p>
<p>ஓம் வெங்கதிர் நாயகியே போற்றி</p>
<p>ஓம் வெஞ்சினம் நீக்குபவளே போற்றி</p>
<p>ஓம் வெம்பவம் நீக்குபவளே போற்றி</p>
<p>ஓம் வெம்மை தவிர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் வெற்றி தருபவளே போற்றி</p>
<p>ஓம் வேத நாயகியே போற்றி</p>
<p>ஓம் வேதமே போற்றி</p>
<p>ஓம் வேதபுரி ஈசுவரியே போற்றி</p>
<p>ஓம் வேத முடிவே போற்றி</p>
<p>ஓம் வேத வல்லியே போற்றி</p>
<p>ஓம் வேதனை தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் வேதாளியே போற்றி</p>
<p>ஓம் வேம்பே போற்றி</p>
<p>ஓம் வேயுறுதோளி அம்மையே போற்றி</p>
<p>ஓம் வேள்வியே போற்றி</p>
<p>ஓம் வேள்வியின் பயனே போற்றி</p>
<p>ஓம் வேற்கண்ணி நாயகியே போற்றி</p>
<p>ஓம் வேலனின் தாயே போற்றி</p>
<p>****************</p>
<p>ஆதியே துணை</p>
<p>****************<span style="font-weight: bold; color: #990000"><br />
</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/18/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>அம்மை ஆயிரம்-3</title>
		<link>http://siththan.com/archives/17</link>
		<comments>http://siththan.com/archives/17#comments</comments>
		<pubDate>Thu, 03 Apr 2008 14:55:06 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[அம்மை ஆயிரம்]]></category>
		<category><![CDATA[துதி]]></category>
		<category><![CDATA[அம்மை]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=17</guid>
		<description><![CDATA[அம்மை ஆயிரம்-3 ********************* ஓம் காட்சிப் பொருளே போற்றி ஓம் காடமர் செல்வியே போற்றி ஓம் காண இயலாப் பேரொளியே போற்றி ஓம் காண இலிங்கியே போற்றி ஓம் காதோலையாளே போற்றி ஓம் காந்திமதியே போற்றி ஓம் காந்தேசுவரியே போற்றி ஓம் காம்பன தோளியம்மையே போற்றி ஓம் காமம் களைபவளே போற்றி ஓம் காமாட்சியே போற்றி ஓம் காயத்திரியே போற்றி ஓம் காரணியே போற்றி ஓம் காரண காரிய வித்தே போற்றி ஓம் காரண காரியம் வகுத்தவளே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class="contenttext">அம்மை ஆயிரம்-3<br />
*********************</p>
<p><span style="color: #990000"><span style="color: #000000">ஓம் காட்சிப் பொருளே போற்றி</span></span></p>
<p>ஓம் காடமர் செல்வியே போற்றி</p>
<p>ஓம் காண இயலாப் பேரொளியே போற்றி</p>
<p>ஓம் காண இலிங்கியே போற்றி</p>
<p>ஓம் காதோலையாளே போற்றி</p>
<p>ஓம் காந்திமதியே போற்றி</p>
<p>ஓம் காந்தேசுவரியே போற்றி</p>
<p>ஓம் காம்பன தோளியம்மையே போற்றி</p>
<p>ஓம் காமம் களைபவளே போற்றி</p>
<p>ஓம் காமாட்சியே போற்றி</p>
<p>ஓம் காயத்திரியே போற்றி</p>
<p>ஓம் காரணியே போற்றி</p>
<p>ஓம் காரண காரிய வித்தே போற்றி</p>
<p>ஓம் காரண காரியம் வகுத்தவளே போற்றி</p>
<p>ஓம் காரண காரியம் கடந்தவளே போற்றி</p>
<p>ஓம் காரோணத்து அம்பிகையே போற்றி</p>
<p>ஓம் காலமே போற்றி</p>
<p>ஓம் காலத்தின் தலைவியே போற்றி</p>
<p>ஓம் காலத்தை வென்றவளே போற்றி</p>
<p>ஓம் காலத்தை வகுத்தவளே போற்றி</p>
<p>ஓம் கால நாயகியே போற்றி</p>
<p>ஓம் காலாந்தகியே போற்றி</p>
<p>ஓம் காவதேசுவரியே போற்றி</p>
<p>ஓம் காவியங் கண்ணியம்மையே போற்றி</p>
<p>ஓம் காவியமே போற்றி</p>
<p>ஓம் காவியச் சுவையே போற்றி</p>
<p>ஓம் காளகந்திரியே போற்றி</p>
<p>ஓம் காளத்தி நாயகியே போற்றி</p>
<p>ஓம் காற்றே போற்றி</p>
<p>ஓம் கானார் குழலியம்மையே போற்றி</p>
<p>ஓம் கிரிகுசாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் கிளியாடும் தோளுடையவளே போற்றி</p>
<p>ஓம் கீழ்வேளூர் ஆளும் அம்மையே போற்றி</p>
<p>ஓம் குங்கும வல்லியே போற்றி</p>
<p>ஓம் குடந்தைக்கு அரசியே போற்றி</p>
<p>ஓம் குடிலையே போற்றி</p>
<p>ஓம் குடோரியே போற்றி</p>
<p>ஓம் குண்டலியே போற்றி</p>
<p>ஓம் குண்டலக் காதுடையாளே போற்றி</p>
<p>ஓம் குணமே போற்றி</p>
<p>ஓம் குணக்குன்றே போற்றி</p>
<p>ஓம் குந்தமேந்தியே போற்றி</p>
<p>ஓம் குந்தள நாயகியே போற்றி</p>
<p>ஓம் குமரன் அம்மையே போற்றி</p>
<p>ஓம் குமரியே போற்றி</p>
<p>ஓம் குயிலினு நன்மொழியம்மையே போற்றி</p>
<p>ஓம் குருத்து வாள் கொண்டவளே போற்றி</p>
<p>ஓம் குரோதம் ஒழிப்பவளே போற்றி</p>
<p>ஓம் குலம் காப்பவளே போற்றி</p>
<p>ஓம் குவளைத் திருவாயே போற்றி</p>
<p>ஓம் குவித்த கரத்துள் வளரும் கருத்தே போற்றி</p>
<p>ஓம் குழவியாம் எமைக் காப்பவளே போற்றி</p>
<p>ஓம் குற்றமில் குணத்தாளே போற்றி</p>
<p>ஓம் குற்றம் பொறுக்கும் கோதையே போற்றி</p>
<p>ஓம் குறளை களைபவளே போற்றி</p>
<p>ஓம் குறிகுணம் கடந்தவளே போற்றி</p>
<p>ஓம் குறியற்ற இடமே போற்றி</p>
<p>ஓம் குறுக்கை வாகனத்தாளே போற்றி</p>
<p>ஓம் குறைவிலா நிறையே போற்றி</p>
<p>ஓம் குறைகள் களைபவளே போற்றி</p>
<p>ஓம் குன்றலில் மோகினியே போற்றி</p>
<p>ஓம் கூத்தின் தலைவியே போற்றி</p>
<p>ஓம் கூற்றமே போற்றி</p>
<p>ஓம் கூற்றுக்குக் கூற்றானவளே போற்றி</p>
<p>ஓம் கூறிலாப் பொருளே போற்றி</p>
<p>ஓம் கேசரியாளே போற்றி</p>
<p>ஓம் கேடிலியப்பன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் கேடுகள் களைபவளே போற்றி</p>
<p>ஓம் கேதாரநாதன் மணாட்டியே போற்றி</p>
<p>ஓம் கொடுமுடி வாழ் அம்பிகையே போற்றி</p>
<p>ஓம் கொடுமை அழிப்பவளே போற்றி</p>
<p>ஓம் கொடையுள்ளம் கொண்டவளே போற்றி</p>
<p>ஓம் கொற்றவையே போற்றி</p>
<p>ஓம் கோகிலேசுவரியே போற்றி</p>
<p>ஓம் கோடைக் கனலே போற்றி</p>
<p>ஓம் கோட்டை மாரியே போற்றி</p>
<p>ஓம் கோடரிக் கரத்தாளே போற்றி</p>
<p>ஓம் கோடிநாதன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் கோடிக்கா வாழ் குழலியே போற்றி</p>
<p>ஓம் கோடியாம் அந்தமே போற்றி</p>
<p>ஓம் கோணப்பிரான் கோதையே போற்றி</p>
<p>ஓம் கோதிலா அமுதே போற்றி</p>
<p>ஓம் கோதிலாத் தவமே போற்றி</p>
<p>ஓம் கோமகளே போற்றி</p>
<p>ஓம் கோல்வளை நாயகியே போற்றி</p>
<p>ஓம் கோழம்பத்து வாழ் கூத்தாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் கோளரவே போற்றி</p>
<p>ஓம் கௌரியே போற்றி</p>
<p>ஓம் கௌமாரியே போற்றி<span style="font-weight: bold; color: #990000"><br />
</span></p>
<p><span style="color: #990000"><span style="color: #000000">ஓம் சக்தியே போற்றி</span></span></p>
<p>ஓம் சக்கரம் ஏந்தியவளே போற்றி</p>
<p>ஓம் சங்கரியே போற்றி</p>
<p>ஓம் சங்கு ஏந்தியவளே போற்றி</p>
<p>ஓம் சங்கொலியே போற்றி</p>
<p>ஓம் சசிகண்டன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் சட்டைநாதன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் சடாமகுடன் மணாட்டியே போற்றி</p>
<p>ஓம் சடைச்சியே போற்றி</p>
<p>ஓம் சண்டிகையே போற்றி</p>
<p>ஓம் சண்பக வனக் குயிலே போற்றி</p>
<p>ஓம் சத்தானவளே போற்றி</p>
<p>ஓம் சத்திய வடிவே போற்றி</p>
<p>ஓம் சத்தியவாகீசன் சத்தியே போற்றி</p>
<p>ஓம் சத்தியம் காத்தருள்பவளே போற்றி</p>
<p>ஓம் சந்தன மாரியே போற்றி</p>
<p>ஓம் சம்புநாதன் மணாட்டியே போற்றி</p>
<p>ஓம் சமரியே போற்றி</p>
<p>ஓம் சமயபுரத்தாளே போற்றி</p>
<p>ஓம் சர்வாங்க நாயகியே போற்றி</p>
<p>ஓம் சற்குண வல்லியே போற்றி</p>
<p>ஓம் சாத்தவியே போற்றி</p>
<p>ஓம் சாதகையே போற்றி</p>
<p>ஓம் சாதனை செய்வோருக்கு அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் சாந்த நாயகியே போற்றி</p>
<p>ஓம் சாம்பவியே போற்றி</p>
<p>ஓம் சாம கண்டன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் சாமுண்டியே போற்றி</p>
<p>ஓம் சாயா தேவியே போற்றி</p>
<p>ஓம் சிக்கல் தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் சிகண்டியே போற்றி</p>
<p>ஓம் சிங்கார வல்லியே போற்றி</p>
<p>ஓம் சித்தமே போற்றி</p>
<p>ஓம் சித்தத்துள் தித்திக்கும் தேனே போற்றி</p>
<p>ஓம் சித்தத்துள் நடனம் ஆடுபவளே போற்றி</p>
<p>ஓம் சித்தியே போற்றி</p>
<p>ஓம் சித்தியின் உத்தியே போற்றி</p>
<p>ஓம் சித்தி தருபவளே போற்றி</p>
<p>ஓம் சித்துக்கள் செய்பவளே போற்றி</p>
<p>ஓம் சிந்துரப் பரிபுரையே போற்றி</p>
<p>ஓம் சிந்தை தெளிய வைப்பவளே போற்றி</p>
<p>ஓம் சிந்தை ஒழித்துணையே போற்றி</p>
<p>ஓம் சிந்தையில் நின்ற சிவாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் சிந்ததையைச் சிவமாக்குபவளே போற்றி</p>
<p>ஓம் சிந்தையுள் தெளிவே போற்றி</p>
<p>ஓம் சிந்தனைக்கு அரியவளே போற்றி</p>
<p>ஓம் சிம்ம வாகனத்தாளே போற்றி</p>
<p>ஓம் சிலம்பு அணிந்தவளே போற்றி</p>
<p>ஓம் சிவகதி தருபவளே போற்றி</p>
<p>ஓம் சிவகாமியே போற்றி</p>
<p>ஓம் சிவசக்தியே போற்றி</p>
<p>ஓம் சிவநெறி நடத்துபவளே போற்றி</p>
<p>ஓம் சிவயோக நாயகியே போற்றி</p>
<p>ஓம் சிவலோக வல்லியே போற்றி</p>
<p>ஓம் சிவவல்லபையே போற்றி</p>
<p>ஓம் சிவானந்த வல்லியே போற்றி</p>
<p>ஓம் சிவையே போற்றி</p>
<p>ஓம் சிற்றம்பலவாணி போற்றி</p>
<p>ஓம் சிற்றிடை நாயகியே போற்றி</p>
<p>ஓம் சிற்பரையே போற்றி</p>
<p>ஓம் சிற்சத்தியே போற்றி</p>
<p>ஓம் சிறப்பே போற்றி</p>
<p>ஓம் சிறுமை ஒழிப்பவளே போற்றி</p>
<p>ஓம் சினம் அறுப்பவளே போற்றி</p>
<p>ஓம் சீர் தருபவளே போற்றி</p>
<p>ஓம் சீர்மல்கு பாடலுகந்தவளே போற்றி</p>
<p>ஓம் சீரெழுத்தானவளே போற்றி</p>
<p>ஓம் சீலமே போற்றி</p>
<p>ஓம் சீவ சக்தியே போற்றி</p>
<p>ஓம் சுடர்க்கொழுந்தீசுவரியே போற்றி</p>
<p>ஓம் சுடர் நயனச் சோதியே போற்றி</p>
<p>ஓம் சுடலையாடி மணாட்டியே போற்றி</p>
<p>ஓம் சுந்தரியே போற்றி</p>
<p>ஓம் சுந்தராம்பிகையே போற்றி</p>
<p>ஓம் சுந்தர விடங்கன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் சுருதி நாயகியே போற்றி</p>
<p>ஓம் சுருதிக்கண் தூக்கமே போற்றி</p>
<p>ஓம் சுருதி முடிந்த இடமே போற்றி</p>
<p>ஓம் சுழல் கண்ணாளே போற்றி</p>
<p>ஓம் சுற்றம் காப்பவளே போற்றி</p>
<p>ஓம் சூது ஒழிப்பவளே போற்றி</p>
<p>ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி</p>
<p>ஓம் சூலியே போற்றி</p>
<p>ஓம் சூலை தீர்ப்பவளே போற்றி</p>
<p>ஓம் சூரியே போற்றி<span style="font-weight: bold; color: #990000"><br />
</span></p>
<p><span style="color: #990000"><span style="color: #000000">ஓம் செகமாயையே போற்றி</span></span></p>
<p>ஓம் செங்கண்ணன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் செஞ்சடையோன் மணாட்டியே போற்றி</p>
<p>ஓம் செந்தாளே போற்றி</p>
<p>ஓம் செம்மலர் அணிந்தவளே போற்றி</p>
<p>ஓம் செய்வினை அழிப்பவளே போற்றி</p>
<p>ஓம் செருக்கு அறுப்பவளே போற்றி</p>
<p>ஓம் செல்வம் தருபவளே போற்றி</p>
<p>ஓம் செல்வநாயகியே போற்றி</p>
<p>ஓம் செவ்விய ஞானம் தருபவளே போற்றி</p>
<p>ஓம் செழுஞ்சுடரே போற்றி</p>
<p>ஓம் செறிவே போற்றி</p>
<p>ஓம் செறிகின்ற ஞானமே போற்றி</p>
<p>ஓம் செறுபகை வெல்பவளே போற்றி</p>
<p>ஓம் சேய் பிழை பொறுப்பவளே போற்றி</p>
<p>ஓம் சேவடி சிந்தையில் வைத்தவளே போற்றி</p>
<p>ஓம் சொக்கியே போற்றி</p>
<p>ஓம் சொர்ணபுரி நாயகியே போற்றி</p>
<p>ஓம் சோகம் அழிப்பவளே போற்றி</p>
<p>ஓம் சோதி மின்னம்மையே போற்றி</p>
<p>ஓம் சோதிக்கும் சோதியே போற்றி</p>
<p>ஓம் சோதியுள் சுடரே போற்றி</p>
<p>ஓம் சோம்பல் நீக்குபவளே போற்றி</p>
<p>ஓம் சோம கலாநாயகியே போற்றி</p>
<p>ஓம் சோமேசுவரியே போற்றி</p>
<p>ஓம் சோர்வு அகற்றுபவளே போற்றி</p>
<p>ஓம் சௌந்தர வல்லியே போற்றி</p>
<p>ஓம் ஞாலத்து அரசியே போற்றி</p>
<p>ஓம் ஞானக் கண்ணே போற்றி</p>
<p>ஓம் ஞானக் கனலே போற்றி</p>
<p>ஓம் ஞானத்தின் ஒண்சுடரே போற்றி</p>
<p>ஓம் ஞானத்தை நாவில் வைப்பவளே போற்றி</p>
<p>ஓம் ஞானப் பெருங் கடலே போற்றி</p>
<p>ஓம் ஞானாம்பிகையே போற்றி</p>
<p>ஓம் ஞான வல்லியம்மையே போற்றி</p>
<p>ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி</p>
<p>ஓம் ஞான முத்திரையே போற்றி</p>
<p>ஓம் ஞானம் தருபவளே போற்றி</p>
<p>ஓம் தக்கன் மகளே போற்றி</p>
<p>ஓம் தடுத்தாட்கொண்டவளே போற்றி</p>
<p>ஓம் தண்டினியே போற்றி</p>
<p>ஓம் தத்துவமே போற்றி</p>
<p>ஓம் தத்துவ உரையே போற்றி</p>
<p>ஓம் தத்துவ ஞானமே போற்றி</p>
<p>ஓம் தத்துவம் கடந்த தனிப்பொருளே போற்றி</p>
<p>ஓம் தந்திரமே போற்றி</p>
<p>ஓம் தர்ப்பாரணியேசுவரியே போற்றி</p>
<p>ஓம் தரணி காப்பவளே போற்றி</p>
<p>ஓம் தராசத்தியே போற்றி</p>
<p>ஓம் தருமமே போற்றி</p>
<p>ஓம் தருமபுரி ஈசுவரியே போற்றி</p>
<p>ஓம் தருமத்தின் செல்வியே போற்றி</p>
<p>ஓம் தலைவியே போற்றி</p>
<p>ஓம் தவமே போற்றி</p>
<p>ஓம் தவ நெறியே போற்றி</p>
<p>ஓம் தவ நெறி தருபவளே போற்றி</p>
<p>ஓம் தவப் பயனே போற்றி</p>
<p>ஓம் தவளவெண்ணகை அம்மையே போற்றி</p>
<p>ஓம் தவசியே போற்றி</p>
<p>ஓம் தழலே போற்றி</p>
<p>ஓம் தளரா மனம் தருபவளே போற்றி</p>
<p>ஓம் தற்பரையே போற்றி</p>
<p>ஓம் தன்விதி மீறாத் தலைவியே போற்றி</p>
<p>ஓம் தன்னையறிய வழிகாட்டுபவளே போற்றி</p>
<p>ஓம் தன்னை வெல்லும் திறனளிப்பவளே போற்றி</p>
<p>ஓம் தனக்குவமை இல்லாளே போற்றி</p>
<p>ஓம் தனமும் கல்வியும் தருபவளே போற்றி</p>
<p>ஓம் தனியெழுத்தே போற்றி</p>
<p>ஓம் தாண்டவியே போற்றி</p>
<p>ஓம் தாண்டவத்தின் இலக்கணமே போற்றி</p>
<p>ஓம் தாங்கொணா வறுமை அகற்றுபவளே போற்றி</p>
<p>ஓம் தார்மாலை அணிந்தவளே போற்றி</p>
<p>ஓம் தாயே போற்றி</p>
<p>ஓம் தாயினும் சிறந்தவளே போற்றி</p>
<p>ஓம் தாழ்சடையோன் நாயகியே போற்றி</p>
<p>ஓம் தாழ்வு வராது காப்பவளே போற்றி</p>
<p>ஓம் தான்தோன்றியே போற்றி</p>
<p>ஓம் தானமே போற்றி</p>
<p>ஓம் தானே அனைத்தும் ஆனவளே போற்றி</p>
<p>ஓம் திகழ்பதி எங்கும் உள்ளவளே போற்றி</p>
<p>ஓம் திகம்பரியே போற்றி</p>
<p>ஓம் திசைமுகியே போற்றி</p>
<p>ஓம் திரிபுர சுந்தரியே போற்றி</p>
<p>ஓம் திருவடிப் பேறு அருள்பவளே போற்றி</p>
<p>ஓம் திருவே உருவே போற்றி</p>
<p>ஓம் திருக்குழல் நாயகியம்மையே போற்றி</p>
<p>ஓம் திருநிலை நாயகியே போற்றி</p>
<p>ஓம் திருமடந்தை அம்மையே போற்றி</p>
<p>ஓம் திருப்பயற்று ஈசுவரியே போற்றி</p>
<p>ஓம் திருமுண்டீச்சுவரியே போற்றி</p>
<p>ஓம் தில்லைக் காளியே போற்றி<span style="font-weight: bold; color: #990000"><br />
</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/17/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

