ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Tamil Blogs & Sites

Tamil 10 top sites [www.tamil10 .com ]
Tamil Top Blogs free counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது ulavu.com

Archive for 'பழமொழி நானூறு'

பழி வேண்டாம்

பழமொழி 400 – 5.40 ********************** கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர் வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய கல்தேயும் தேயாது சொல். நெடுவரை – பெரிய மலைகள் முற்றும் – சூழப்பட்ட ஆழி – கடல் வடு – பழி பெரிய சக்கரவாளமாகிய மலைகளால் சூழப்பட்ட நீரையுடைய கடலால் சூழ்ந்த உலகிலே, மலைகள் தேய்வடையும்; பழிச்சொல் மாறாது. ஆகையால், இவர்க்கு இத்தீங்கு செய்து பழியை அடைவதைக் காட்டிலும் தனக்கு ஒருசிறிதும் [...]

பழமொழி 400 – 5.39

பழமொழி 400 – 5.39 ********************** தம்குற்றம் நீக்கலார் ஆகிப் பிறர்குற்றம் எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் – எங்கும் வியனுலகில் வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்து விடல். வியன் – அகன்ற வளி – காற்று, வாதம் அறிவிலார் தாம் செய்த குற்றங்களைப் போக்காமல் பிறருடைய குற்றங்களைப் போக்கும் பொருட்டு வலியச் சென்று புகுதல், அகன்ற உலகத்திலே எவ்விடத்தும் வெள்ளாடு தனக்கு உள்ள சாரல் காற்றால் உண்டாகிய நோய் இருப்பினும் அதைத் தீர்க்காது பிற உயிர்களுக்கு [...]

பழமொழி 400 – 5.38

பழமொழி 400 – 5.38 ************************** நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால் பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும் ஓர்த்தது இசைக்கும் பறை. பறை – உடுக்கை, தோல் கருவி நீர்மை – ஒப்புரவு, குணம், நிலைபரம் அறிவுடையாரையே அவர் கொண்ட கருத்து தவறு எனத் தெளிவித்தல் முடியாது என்றால் அறிவு இல்லாதவரைத் தெளிவித்தல் முடியவே முடியாது. பறை முதலிய இசைக்கருவிகள் நாம் நினைத்த ஓசையை ஒலிப்பதில் தவறாது. அதுபோல அறிவுடையாரும் கொண்ட [...]