ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'பழமொழிகள் 615'

மின் – நூல் – பழமொழி – 615

“பழமொழிகள் – 615″ மின் – நூல் வடிவில் வலையேற்றம் செய்யப் பட்டுள்ளது.

பழமொழி 600

549.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். 550.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. 551.யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ? 552.வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும். 553.வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும். 554.வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது 555.விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. 556.வித்தைக்கு அழிவில்லை. 557.விரலுக்குத் தகுந்த வீக்கம். 558.விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா [...]

பழமொழி 600

526.மகன் செத்தாலும் சரி; மருமகள் கொட்டம் அடங்க வேண்டும் 527.மதி இல்லா விண்ணானேன்; மருந்து இல்லா புண்ணானேன். 528.மனம் போல மாங்கலியம் 529.மனைவி இல்லாதவன் அரை மனிதன் 530.மரம் வைத்தவன் தண்ணி ஊத்துவான் 531.மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். 532.மறைவிலே பெண்டாட்டி; மந்தையிலே அக்கச்சி. 533.மலை போல் வந்தது பனிபோல் விலகியது 534.மழைவிட்டும் தூவானம் விடாததுபோல் 535.மாடு மேய்க்கவும் வேணும்; மச்சினனுக்குப் பெண் பார்க்கவும் வேணும். 536.மாமியா உடைச்சா மண் குடம்; மருமகள் உடைச்சா பொன் குடம். [...]