Archive for 'ஞான முத்துக்கள்'
திருமணச் சடங்குகளும் நோக்கமும்
என் சிறுபுத்திக்கு எட்டியவரை: அம்மி மிதிப்பது = பெண்ணின் கால் ஊனமற்ற நிலையில் உள்ளதாஎனச் சரி பார்ப்பதற்கும், உனக்குஎத்துன்பம் வந்தாலும் உன் காலடியில் நின்று உன்னைத் தூக்கிக் கரைசேர்ப்பேன் என உறுதி கூறுவதற்காகவும் இருக்கலாம். அருந்ததி பார்ப்பது = பெண்ணின் கண்பார்வையை சோதிப்பதற்காகவும், அருந்ததியைப்போல் நீயும் இருக்கவேண்டும் எனச் சொல்லுவதற்காகவும் இருக்கலாம். தாலியணிவித்தல் = மிஞ்சி போடுதல் = இப்பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது என அடுத்தவர்களுக்குக் காட்டுவதற்காக. பூணூல் அணிதல் = முறையாக ஞான உபதேசம் பெற்றுவிட்டான். முக்கலை [...]
Posted: April 20th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 4
ஐம்பதா? ஐம்பத்தொன்றா?
“முத்திதரு மூலத்தி லட்சரமே நாலு முதலான சுவாதிட்டான மெழுத்தா றாகும் பத்திதரும் பூரகத்தி லெழுத்தோ பத்து பாங்கான அநாகதத்தி லெழுத்தீ ராறாஞ் சித்திரமாம் விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாம் சிறந்தவாக் கினையிலெழுத் திரண்டு மாகும் சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன் றாச்சு சார்வாமைம் பத்தோரட் சரங்கா ணாண்டே.”(ஞானம் எட்டி) “வட்டமிட்ட சட்கோணபாரின் மேலும்வளர்ந்த …………விதழீராறாமங்குலத்தில் திட்டமிட்டவனாகதத்தில் வீற்றிருந்த சிறந்தருளும் ………..ருத்திரனுத்திரியைப்போற்றி வெட்டவெளிவேதமறை நான்குமோதும் வேதமெலாந் ……….திருநீறாயானவாறும் அட்டதிசையறிந்துணர்ந்த பெரியோர்பாத மைம்பத் ………..தோரட்சரமுங் காப்புத்தானே.” வட்டமிட்டுள்ள அறுகோணத்தின்மேல் வளர்ந்திருக்கின்ற பன்னிரு இதழ்களையுடைய [...]
Posted: April 18th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 4
லக்க லக்கவுக்கு என் பின்னூட்டம்
//இந்த இந்து கடவுள ஆராச்சி பண்றப்ப, இந்துயிசத்தை, அந்த ரிக் வேத காலத்திலருந்து கொஞ்சம் பார்த்தோமுன்னா, விஷயம் தெரியும், அதாவது வழிபாட்டுகள்ல தலைவான விளங்கினது, பிரஜாபதி, அதாவது கடவுள், மனிதர்கள் எல்லாருக்கும் தந்தை! அந்த பிராஜாபதியை யாரு பார்த்தது? ஏதோ ஒளி கற்றை, அந்த பிராஜாபதியைதான் பல ரூபமா கொண்டாடினாங்களாம். அதாவது, இந்திரன், வருணன், சூரியன், அக்னி, சோமன், ருத்ரன், யமன் அப்படின்னு. இந்திரன் வீரக்கடவுள், இடி, மின்னல்களோட சம்பந்தபடுத்தி அழைக்கப்பட்டவன். அதாவது, மின்னலை பூட்டிய வண்டியில், [...]
Posted: April 18th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 9





