Archive for 'ஞானம்'
மின் – நூல் – ஞானக் குறள்
ஒளவைப் பிராட்டி அருளிச் செய்த நீதி நூல்கள் பல. ஞான நூல்கள் பல. ஞான நூல்களில் தலை சிறந்து விளங்குவது இந்த “ஞானக் குறள்”. இதில் சூக்குமங்கள் நிறைந்திருப்பதாலும், அவைகளை நடைமுறை அனுபவத்தில் உணராததாலும் இந் நூலுக்கு விரிவாக உரை எழுத யாரும் முன் வரவில்லை. 50 ஆண்டுகள் செய்த தவப் பயனாலும், என் ஞானாசிரியன் திரு.த.பொன்ராமன் அவர்கள் தந்த ஊக்கத்தாலும் உரையெழுதத் துணிந்தேன்.
Posted: June 21st, 2010 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 2
மின் – நூல் – “ஞான ரத்தினக் குறவஞ்சி”
பீரு முகமது அவுலியா ஆக்கிய ஞானக் கருவூலமாகிய “ஞான ரத்தினக் குறவஞ்சி” வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Posted: June 8th, 2010 under ஞானம்.
Comments: none
ஞான ரத்தினக் குறவஞ்சி – 46 to 63
ஞான ரத்தினக் குறவஞ்சி – 46 to 63 ********************************** 46.தேட்டமு நாலுந் திருந்துவ தெப்படி சிங்கி? – அது திருவைப் பொருந்தி ஒருமித் திருப்பதே சிங்கா! தேட்டம் முதலிய ஆசாபசங்களை ஒதுக்கித் திருந்துவது எப்படி சிங்கி? அது திருவாகிய இறையுடன் எப்பொழுதும் பொருந்தி நீங்காதிருப்பதே சிங்கா! 47.ஒருமித் திருக்கின்ற ஓரிட மெவ்விடஞ் சிங்கி? – அது ஒன்றா மிரவும் பகலும் உதிப்பிடம் சிங்கா! இறையுடன் ஒருமித்து இருக்கும் ஒரே இடம் எது சிங்கி? அது இரவும் [...]
Posted: June 8th, 2010 under ஞானம்.
Comments: none


