Category Archives: யாரோ சொன்னது

யாரோ சொன்னது – 19

யாரோ சொன்னது – 19

******************************

19.”நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.”

யாரோ சொன்னது – 18

யாரோ சொன்னது – 18

******************************

18.”இயலுமாயின் பிறரைவிட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் கூறாதே!”

யாரோ சொன்னது – 17

யாரோ சொன்னது – 17

******************************

17.”சிந்தனையாளனுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம்; செயலற்றவர்கட்கோ துன்பியல் நாடகம்.”