<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: 1.பிரணாயாமம், மூச்சு பயிற்சி</title>
	<atom:link href="http://siththan.com/archives/6/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://siththan.com/archives/6</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 04 Feb 2012 04:23:21 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
	<item>
		<title>By: ஞானவெட்டியான்</title>
		<link>http://siththan.com/archives/6/comment-page-1#comment-6372</link>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
		<pubDate>Sat, 20 Aug 2011 04:34:10 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://siththan.com/?p=6#comment-6372</guid>
		<description>My dear Kennedy,
Sorry for the delay. Your comment was lying all along in &quot;SPAM&quot; folder.
சிவசிவ = 4 secs
Inhale = பூரகம் =16 secs = 4 times சிவசிவ
Withhold = கும்பம் = 64 secs = 16 times சிவசிவ
Exhale = இரேசகம் = 32 secs = 8 times சிவசிவ

“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.”

வாமம் = இடகலை.
ஈரெட்டு = பதினாறு மாத்திரை, அறுபத்தி நான்கு மாத்திரை.
மாறுதல் = மடை மாறுதல். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.

“சிவசிவ” எனும் மந்திரமே செந்தமிழ்த் திருமாமறை முடிபு.

ஏறுதல் – பூரகம்:
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.

ஆறுதல் – கும்பகம்:
சிவசிவ எனப் பதினாறுமுறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.

ஊறுதல் – இரேசகம்:
உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.

இவ்வாறே, மடைமாற்றி இடநாசி வழியாகவும் செய்தல் வேண்டும். இங்ஙனம் இயன்ற அளவு மாறிமாறிப் பயிலல் வேண்டும்.

256. முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி. (ஞானக்குறள்)

இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய். 

&lt;strong&gt;உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் இம்முறையில் செய்யப் பலனில்லை.&lt;/strong&gt;

முதலில் உள்ளே இருக்கும் அசுத்தக் காற்றை வெளியே தள்ளினால்தான் உள்ளிருக்கும் உயிர்ப்புக் காற்றை உள்வாங்கி நிரப்ப இயலும்.  ஆகவே அவ்வை கூறியுள்ளாள் : முன்னம் இரேசி 

//Mind it and republish accordingly….//
Can these words be placed LITTLE POLITELY?

என் வயது 71. ஐம்பத்தி மூண்றாண்டு யோகப்பயிற்சி செய்து பலன் கண்டபின், தாங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக மாற்ற இயலாது. உண்மை உண்மையே! 

நூலாதாரங்கள் தந்துள்ளேன். முழுவதையும் படியுங்கள். பின்னர் ஐயமிருப்பின் யோகம் தெரிந்த நல்ல குருவிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.</description>
		<content:encoded><![CDATA[<p>My dear Kennedy,<br />
Sorry for the delay. Your comment was lying all along in &#8220;SPAM&#8221; folder.<br />
சிவசிவ = 4 secs<br />
Inhale = பூரகம் =16 secs = 4 times சிவசிவ<br />
Withhold = கும்பம் = 64 secs = 16 times சிவசிவ<br />
Exhale = இரேசகம் = 32 secs = 8 times சிவசிவ</p>
<p>“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்<br />
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்<br />
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்<br />
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.”</p>
<p>வாமம் = இடகலை.<br />
ஈரெட்டு = பதினாறு மாத்திரை, அறுபத்தி நான்கு மாத்திரை.<br />
மாறுதல் = மடை மாறுதல். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.</p>
<p>“சிவசிவ” எனும் மந்திரமே செந்தமிழ்த் திருமாமறை முடிபு.</p>
<p>ஏறுதல் – பூரகம்:<br />
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.</p>
<p>ஆறுதல் – கும்பகம்:<br />
சிவசிவ எனப் பதினாறுமுறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.</p>
<p>ஊறுதல் – இரேசகம்:<br />
உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.</p>
<p>இவ்வாறே, மடைமாற்றி இடநாசி வழியாகவும் செய்தல் வேண்டும். இங்ஙனம் இயன்ற அளவு மாறிமாறிப் பயிலல் வேண்டும்.</p>
<p>256. முன்ன மிரேசி முயலுபின் பூரகம்<br />
பின்னது கும்பம் பிடி. (ஞானக்குறள்)</p>
<p>இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய். </p>
<p><strong>உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் இம்முறையில் செய்யப் பலனில்லை.</strong></p>
<p>முதலில் உள்ளே இருக்கும் அசுத்தக் காற்றை வெளியே தள்ளினால்தான் உள்ளிருக்கும் உயிர்ப்புக் காற்றை உள்வாங்கி நிரப்ப இயலும்.  ஆகவே அவ்வை கூறியுள்ளாள் : முன்னம் இரேசி </p>
<p>//Mind it and republish accordingly….//<br />
Can these words be placed LITTLE POLITELY?</p>
<p>என் வயது 71. ஐம்பத்தி மூண்றாண்டு யோகப்பயிற்சி செய்து பலன் கண்டபின், தாங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக மாற்ற இயலாது. உண்மை உண்மையே! </p>
<p>நூலாதாரங்கள் தந்துள்ளேன். முழுவதையும் படியுங்கள். பின்னர் ஐயமிருப்பின் யோகம் தெரிந்த நல்ல குருவிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Kennedy</title>
		<link>http://siththan.com/archives/6/comment-page-1#comment-6316</link>
		<dc:creator>Kennedy</dc:creator>
		<pubDate>Tue, 24 May 2011 20:05:28 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://siththan.com/?p=6#comment-6316</guid>
		<description>You are entirely wrong Mr.Gnana vettian,

All things are only simple calculation.That is 1:4:2.Do u understand?

Inhale 16 Seconds&gt;Withhold 64 Seconds&gt;Exhale 32 Seconds.

I have evidence!
 
Pooragam always first then kumbagam finally resagam.Mind it and republish accordingly....</description>
		<content:encoded><![CDATA[<p>You are entirely wrong Mr.Gnana vettian,</p>
<p>All things are only simple calculation.That is 1:4:2.Do u understand?</p>
<p>Inhale 16 Seconds&gt;Withhold 64 Seconds&gt;Exhale 32 Seconds.</p>
<p>I have evidence!</p>
<p>Pooragam always first then kumbagam finally resagam.Mind it and republish accordingly&#8230;.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: visvanathan mp</title>
		<link>http://siththan.com/archives/6/comment-page-1#comment-6261</link>
		<dc:creator>visvanathan mp</dc:creator>
		<pubDate>Fri, 18 Feb 2011 08:37:39 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://siththan.com/?p=6#comment-6261</guid>
		<description>master

i hav seen  yr website pls send your address


visvanathan mp
9047005123</description>
		<content:encoded><![CDATA[<p>master</p>
<p>i hav seen  yr website pls send your address</p>
<p>visvanathan mp<br />
9047005123</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ஞானவெட்டியான்</title>
		<link>http://siththan.com/archives/6/comment-page-1#comment-6213</link>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
		<pubDate>Sun, 21 Nov 2010 06:25:51 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://siththan.com/?p=6#comment-6213</guid>
		<description>பிரணாயாமம், மூச்சு பயிற்சி இரண்டுமே ஒன்றுதான்.

இரேசகம்: 32 மாத்திரை அளவு

உயிர்க்காற்றை (வாசிக் குதிரையை) உள்ளிருந்து இழுத்தல்.

கும்பகம்: 64 மாத்திரை அளவு

அதை அப்படியே உள்ளே அடக்கி வைத்தல். இதுதான் வாசிக் குதிரையை அடக்குவது.

பூரகம்: 16 மாத்திரை அளவு

அடக்கியதை மெதுவாக உள்ளேயே வெளிவிடல்.


மாத்திரை அளவு:

&quot;கண்ணிமைப் பொழுதும்,கைநொடிப்பொழுதும் மாத்திரைக்களவாம்.&quot; – பவணந்தி

எடுத்துக் காட்டு: &quot;சிவசிவ&quot; - 4 மாத்திரை

பிராணாயாமம்:

இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய். உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் செய்யப் பலனில்லை.

வளிப்பயிற்சி: மூச்சுப் பயிற்சி : வாசி யோகம்:

இவையெல்லாம் ஒன்றே.

ஆனால் வெளிக்காற்றை உள்வாங்கி வெளிவிடுவது இல்லை. உள்ளே இருக்கும் பிராண வாயுவை உள்ளேயே இழுத்து, அடக்கி வைத்துப் பின் மெதுவாக உள்ளேயே வெளிவிடுதலாம்.

நாகப் பாம்பு மூச்சு விடுவதைக் கவனித்து அதுபோலச் செய்ய வேண்டும்.

இது கைவரத்தான் &quot;ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து&quot; சூரிய, சந்திர
அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.

அவரவர்க்கு எதுஎது கைவருகிறதோ அதிலிருந்து ஆரம்பித்துக் கொள்ளலாம். இதுவே முதல் படி.

&quot;ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து&quot; சூரிய, சந்திர அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.

இரு கண்களாலும் மூக்கின் நுனியை பார்க்கவேண்டும். குவிந்த பார்வையாக
(ஊசி முனை போல) நிலை நிறுத்த வேண்டும்.

பிறவி அறுக்க எண்ணம் உதிக்கும் மனம் அடங்க வேண்டும். மனத்தில் சலனம்
இல்லாமல் வைக்க வேண்டும். மனத்தில், சிவனின் உருவமோ, குருவின் உருவமோ, கோவிலின் உருவமோ இருந்தால் மனம் காலியாக இல்லையே? சூனியம்தானே வேண்டும்.

ஞானக் குறள் :

79. பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு.

வெட்டாத சக்கரமாம் பிரிவுபட்ட கண்களினால் கபாலக் குகையினுள்ளே அசைவற்ற மனத்தையும், நினைவையும் ஒன்றாகக் கருத்தில் கலந்து அகத்தவம் செய்தலே பிறப்பறுக்கும் வழி.


இன்னுமொரு வழி:

தியான முறைகள் பலதரப்பட்டவை.ஒவ்வொருவரும் தன் முறையே உயர்வு என போற்றிக்கொள்வர். தியானத்தால் சாதிக்க வேண்டியது என்ன?

மனமடங்கி ஒருநிலைப் படுதல். 
ஆணவம், கன்மம், மாயை (ஒழிதல் மிகக் கடினம்) வெறுத்துக் குறைத்தல். 
சகல உயிர்களிடத்தும் கருணை, அன்பு காட்டல் . 
இனிய வார்த்தை சொல்லல் . 
காலம் வீணாக்காமை. 
எக்காலத்தும் இறைச் சிந்தனையோடு செயல்படல் . 
சும்மா இருத்தல் (சோம்பி அல்ல). 
அகம்பாவமற்ற பணிவுடைமை. 
இதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஞானாசிரியன்(குரு) இல்லாதவர்கள் செய்யவேண்டியது இரு முறைகள்:

1.எண்ணும் எழுத்தும் - தங்களுக்குப் பிடித்த ஒரு இறைநாமத்தை (சிவா,
நாராயணா, அம்மா, தாயே...) உச்சரித்தல். அப்படி உச்சரிக்கும்போது, கையில்
ஒரு மணிமாலை (ஏதாகவிருப்பினும் சரி. படிகம்தான் நல்லது. இல்லை!
இல்லை! உருத்திராக்கம்தான் நல்லது என்று யார் சொன்னாலும் செவிகொடாதீர்) வைத்துக் கொண்டு எத்தனை முறையென மனதிற்குள் எண்ணிவருதல் அவசியம்.

இதனால், உச்சரிக்கும் மந்திரமும் எண்ணிக்கையும் மட்டும்தான் மனதில்
நிற்கும். மனமடங்கி ஒரு சுகம் கிட்டும்.

அதுவும் இயலாதோருக்கு::

ஒன்றையும் நினையாது மூச்சுக்கற்றின் பாதையை மட்டும் நினைவினில்
நிறுத்தி, அந்த மூச்சு போகும் வழி, வரும் வழியைக் கூர்ந்து நோக்குதல். இவைகளில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால் முக்கலையொன்றித்தல் (சூரிய, சந்திர, அக்கினி) தானாகவே கைவரும். இதையாவது செய்து பாருங்களேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>பிரணாயாமம், மூச்சு பயிற்சி இரண்டுமே ஒன்றுதான்.</p>
<p>இரேசகம்: 32 மாத்திரை அளவு</p>
<p>உயிர்க்காற்றை (வாசிக் குதிரையை) உள்ளிருந்து இழுத்தல்.</p>
<p>கும்பகம்: 64 மாத்திரை அளவு</p>
<p>அதை அப்படியே உள்ளே அடக்கி வைத்தல். இதுதான் வாசிக் குதிரையை அடக்குவது.</p>
<p>பூரகம்: 16 மாத்திரை அளவு</p>
<p>அடக்கியதை மெதுவாக உள்ளேயே வெளிவிடல்.</p>
<p>மாத்திரை அளவு:</p>
<p>&#8220;கண்ணிமைப் பொழுதும்,கைநொடிப்பொழுதும் மாத்திரைக்களவாம்.&#8221; – பவணந்தி</p>
<p>எடுத்துக் காட்டு: &#8220;சிவசிவ&#8221; &#8211; 4 மாத்திரை</p>
<p>பிராணாயாமம்:</p>
<p>இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய். உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் செய்யப் பலனில்லை.</p>
<p>வளிப்பயிற்சி: மூச்சுப் பயிற்சி : வாசி யோகம்:</p>
<p>இவையெல்லாம் ஒன்றே.</p>
<p>ஆனால் வெளிக்காற்றை உள்வாங்கி வெளிவிடுவது இல்லை. உள்ளே இருக்கும் பிராண வாயுவை உள்ளேயே இழுத்து, அடக்கி வைத்துப் பின் மெதுவாக உள்ளேயே வெளிவிடுதலாம்.</p>
<p>நாகப் பாம்பு மூச்சு விடுவதைக் கவனித்து அதுபோலச் செய்ய வேண்டும்.</p>
<p>இது கைவரத்தான் &#8220;ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து&#8221; சூரிய, சந்திர<br />
அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.</p>
<p>அவரவர்க்கு எதுஎது கைவருகிறதோ அதிலிருந்து ஆரம்பித்துக் கொள்ளலாம். இதுவே முதல் படி.</p>
<p>&#8220;ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து&#8221; சூரிய, சந்திர அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.</p>
<p>இரு கண்களாலும் மூக்கின் நுனியை பார்க்கவேண்டும். குவிந்த பார்வையாக<br />
(ஊசி முனை போல) நிலை நிறுத்த வேண்டும்.</p>
<p>பிறவி அறுக்க எண்ணம் உதிக்கும் மனம் அடங்க வேண்டும். மனத்தில் சலனம்<br />
இல்லாமல் வைக்க வேண்டும். மனத்தில், சிவனின் உருவமோ, குருவின் உருவமோ, கோவிலின் உருவமோ இருந்தால் மனம் காலியாக இல்லையே? சூனியம்தானே வேண்டும்.</p>
<p>ஞானக் குறள் :</p>
<p>79. பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்<br />
தாராதனை செய்யு மாறு.</p>
<p>வெட்டாத சக்கரமாம் பிரிவுபட்ட கண்களினால் கபாலக் குகையினுள்ளே அசைவற்ற மனத்தையும், நினைவையும் ஒன்றாகக் கருத்தில் கலந்து அகத்தவம் செய்தலே பிறப்பறுக்கும் வழி.</p>
<p>இன்னுமொரு வழி:</p>
<p>தியான முறைகள் பலதரப்பட்டவை.ஒவ்வொருவரும் தன் முறையே உயர்வு என போற்றிக்கொள்வர். தியானத்தால் சாதிக்க வேண்டியது என்ன?</p>
<p>மனமடங்கி ஒருநிலைப் படுதல்.<br />
ஆணவம், கன்மம், மாயை (ஒழிதல் மிகக் கடினம்) வெறுத்துக் குறைத்தல்.<br />
சகல உயிர்களிடத்தும் கருணை, அன்பு காட்டல் .<br />
இனிய வார்த்தை சொல்லல் .<br />
காலம் வீணாக்காமை.<br />
எக்காலத்தும் இறைச் சிந்தனையோடு செயல்படல் .<br />
சும்மா இருத்தல் (சோம்பி அல்ல).<br />
அகம்பாவமற்ற பணிவுடைமை.<br />
இதற்கு என்ன செய்ய வேண்டும்?</p>
<p>முதலில் ஞானாசிரியன்(குரு) இல்லாதவர்கள் செய்யவேண்டியது இரு முறைகள்:</p>
<p>1.எண்ணும் எழுத்தும் &#8211; தங்களுக்குப் பிடித்த ஒரு இறைநாமத்தை (சிவா,<br />
நாராயணா, அம்மா, தாயே&#8230;) உச்சரித்தல். அப்படி உச்சரிக்கும்போது, கையில்<br />
ஒரு மணிமாலை (ஏதாகவிருப்பினும் சரி. படிகம்தான் நல்லது. இல்லை!<br />
இல்லை! உருத்திராக்கம்தான் நல்லது என்று யார் சொன்னாலும் செவிகொடாதீர்) வைத்துக் கொண்டு எத்தனை முறையென மனதிற்குள் எண்ணிவருதல் அவசியம்.</p>
<p>இதனால், உச்சரிக்கும் மந்திரமும் எண்ணிக்கையும் மட்டும்தான் மனதில்<br />
நிற்கும். மனமடங்கி ஒரு சுகம் கிட்டும்.</p>
<p>அதுவும் இயலாதோருக்கு::</p>
<p>ஒன்றையும் நினையாது மூச்சுக்கற்றின் பாதையை மட்டும் நினைவினில்<br />
நிறுத்தி, அந்த மூச்சு போகும் வழி, வரும் வழியைக் கூர்ந்து நோக்குதல். இவைகளில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால் முக்கலையொன்றித்தல் (சூரிய, சந்திர, அக்கினி) தானாகவே கைவரும். இதையாவது செய்து பாருங்களேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: kumaravel</title>
		<link>http://siththan.com/archives/6/comment-page-1#comment-6212</link>
		<dc:creator>kumaravel</dc:creator>
		<pubDate>Sat, 20 Nov 2010 07:59:49 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://siththan.com/?p=6#comment-6212</guid>
		<description>thank you sir,the details of your explanation is good. how to train the vasi yogam,  please explain.  how to attain the stage of siddar. for details please mail.</description>
		<content:encoded><![CDATA[<p>thank you sir,the details of your explanation is good. how to train the vasi yogam,  please explain.  how to attain the stage of siddar. for details please mail.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

