<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: 1.பிரணாயாமம், மூச்சு பயிற்சி</title>
	<atom:link href="http://siththan.com/archives/6/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://siththan.com/archives/6</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 18 May 2012 01:50:12 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
	<item>
		<title>By: ஞானவெட்டியான்</title>
		<link>http://siththan.com/archives/6/comment-page-1#comment-6659</link>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
		<pubDate>Tue, 10 Apr 2012 06:04:25 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://siththan.com/?p=6#comment-6659</guid>
		<description>அன்பு Dr.Siva
சிவசிவ = 4 secs
Inhale = பூரகம் =16 secs = 4 times சிவசிவ
Withhold = கும்பம் = 64 secs = 16 times சிவசிவ
Exhale = இரேசகம் = 32 secs = 8 times சிவசிவ

“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.”

வாமம் = இடகலை.
ஈரெட்டு = பதினாறு மாத்திரை, அறுபத்தி நான்கு மாத்திரை.
மாறுதல் = மடை மாறுதல். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.

“சிவசிவ” எனும் மந்திரமே செந்தமிழ்த் திருமாமறை முடிபு.

ஏறுதல் – பூரகம்:
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.

ஆறுதல் – கும்பகம்:
சிவசிவ எனப் பதினாறுமுறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.

ஊறுதல் – இரேசகம்:
உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.

இவ்வாறே, மடைமாற்றி இடநாசி வழியாகவும் செய்தல் வேண்டும். இங்ஙனம் இயன்ற அளவு மாறிமாறிப் பயிலல் வேண்டும்.

256. முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி. (ஞானக்குறள்)

இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய்.

உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் இம்முறையில் செய்யப் பலனில்லை.

முதலில் உள்ளே இருக்கும் அசுத்தக் காற்றை வெளியே தள்ளினால்தான் உள்ளிருக்கும் உயிர்ப்புக் காற்றை உள்வாங்கி நிரப்ப இயலும். ஆகவே அவ்வை கூறியுள்ளாள் : முன்னம் இரேசி

நூலாதாரங்கள் தந்துள்ளேன். முழுவதையும் படியுங்கள். பின்னர் ஐயமிருப்பின் யோகம் தெரிந்த நல்ல குருவிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.</description>
		<content:encoded><![CDATA[<p>அன்பு Dr.Siva<br />
சிவசிவ = 4 secs<br />
Inhale = பூரகம் =16 secs = 4 times சிவசிவ<br />
Withhold = கும்பம் = 64 secs = 16 times சிவசிவ<br />
Exhale = இரேசகம் = 32 secs = 8 times சிவசிவ</p>
<p>“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்<br />
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்<br />
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்<br />
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.”</p>
<p>வாமம் = இடகலை.<br />
ஈரெட்டு = பதினாறு மாத்திரை, அறுபத்தி நான்கு மாத்திரை.<br />
மாறுதல் = மடை மாறுதல். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.</p>
<p>“சிவசிவ” எனும் மந்திரமே செந்தமிழ்த் திருமாமறை முடிபு.</p>
<p>ஏறுதல் – பூரகம்:<br />
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.</p>
<p>ஆறுதல் – கும்பகம்:<br />
சிவசிவ எனப் பதினாறுமுறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.</p>
<p>ஊறுதல் – இரேசகம்:<br />
உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.</p>
<p>இவ்வாறே, மடைமாற்றி இடநாசி வழியாகவும் செய்தல் வேண்டும். இங்ஙனம் இயன்ற அளவு மாறிமாறிப் பயிலல் வேண்டும்.</p>
<p>256. முன்ன மிரேசி முயலுபின் பூரகம்<br />
பின்னது கும்பம் பிடி. (ஞானக்குறள்)</p>
<p>இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய்.</p>
<p>உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் இம்முறையில் செய்யப் பலனில்லை.</p>
<p>முதலில் உள்ளே இருக்கும் அசுத்தக் காற்றை வெளியே தள்ளினால்தான் உள்ளிருக்கும் உயிர்ப்புக் காற்றை உள்வாங்கி நிரப்ப இயலும். ஆகவே அவ்வை கூறியுள்ளாள் : முன்னம் இரேசி</p>
<p>நூலாதாரங்கள் தந்துள்ளேன். முழுவதையும் படியுங்கள். பின்னர் ஐயமிருப்பின் யோகம் தெரிந்த நல்ல குருவிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: dr siva</title>
		<link>http://siththan.com/archives/6/comment-page-1#comment-6657</link>
		<dc:creator>dr siva</dc:creator>
		<pubDate>Tue, 10 Apr 2012 03:49:57 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://siththan.com/?p=6#comment-6657</guid>
		<description>pooragam enbathu moochai vullae iluthal. raesagam enbathu moochai vaeliyil viduthal. ithai thirumoolar:earuthal pooragam endru kooriyullaar. pl explain it and send it to my e mail.----dr siva.,</description>
		<content:encoded><![CDATA[<p>pooragam enbathu moochai vullae iluthal. raesagam enbathu moochai vaeliyil viduthal. ithai thirumoolar:earuthal pooragam endru kooriyullaar. pl explain it and send it to my e mail.&#8212;-dr siva.,</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ஞானவெட்டியான்</title>
		<link>http://siththan.com/archives/6/comment-page-1#comment-6372</link>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
		<pubDate>Sat, 20 Aug 2011 04:34:10 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://siththan.com/?p=6#comment-6372</guid>
		<description>My dear Kennedy,
Sorry for the delay. Your comment was lying all along in &quot;SPAM&quot; folder.
சிவசிவ = 4 secs
Inhale = பூரகம் =16 secs = 4 times சிவசிவ
Withhold = கும்பம் = 64 secs = 16 times சிவசிவ
Exhale = இரேசகம் = 32 secs = 8 times சிவசிவ

“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.”

வாமம் = இடகலை.
ஈரெட்டு = பதினாறு மாத்திரை, அறுபத்தி நான்கு மாத்திரை.
மாறுதல் = மடை மாறுதல். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.

“சிவசிவ” எனும் மந்திரமே செந்தமிழ்த் திருமாமறை முடிபு.

ஏறுதல் – பூரகம்:
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.

ஆறுதல் – கும்பகம்:
சிவசிவ எனப் பதினாறுமுறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.

ஊறுதல் – இரேசகம்:
உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.

இவ்வாறே, மடைமாற்றி இடநாசி வழியாகவும் செய்தல் வேண்டும். இங்ஙனம் இயன்ற அளவு மாறிமாறிப் பயிலல் வேண்டும்.

256. முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி. (ஞானக்குறள்)

இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய். 

&lt;strong&gt;உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் இம்முறையில் செய்யப் பலனில்லை.&lt;/strong&gt;

முதலில் உள்ளே இருக்கும் அசுத்தக் காற்றை வெளியே தள்ளினால்தான் உள்ளிருக்கும் உயிர்ப்புக் காற்றை உள்வாங்கி நிரப்ப இயலும்.  ஆகவே அவ்வை கூறியுள்ளாள் : முன்னம் இரேசி 

//Mind it and republish accordingly….//
Can these words be placed LITTLE POLITELY?

என் வயது 71. ஐம்பத்தி மூண்றாண்டு யோகப்பயிற்சி செய்து பலன் கண்டபின், தாங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக மாற்ற இயலாது. உண்மை உண்மையே! 

நூலாதாரங்கள் தந்துள்ளேன். முழுவதையும் படியுங்கள். பின்னர் ஐயமிருப்பின் யோகம் தெரிந்த நல்ல குருவிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.</description>
		<content:encoded><![CDATA[<p>My dear Kennedy,<br />
Sorry for the delay. Your comment was lying all along in &#8220;SPAM&#8221; folder.<br />
சிவசிவ = 4 secs<br />
Inhale = பூரகம் =16 secs = 4 times சிவசிவ<br />
Withhold = கும்பம் = 64 secs = 16 times சிவசிவ<br />
Exhale = இரேசகம் = 32 secs = 8 times சிவசிவ</p>
<p>“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்<br />
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்<br />
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்<br />
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.”</p>
<p>வாமம் = இடகலை.<br />
ஈரெட்டு = பதினாறு மாத்திரை, அறுபத்தி நான்கு மாத்திரை.<br />
மாறுதல் = மடை மாறுதல். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.</p>
<p>“சிவசிவ” எனும் மந்திரமே செந்தமிழ்த் திருமாமறை முடிபு.</p>
<p>ஏறுதல் – பூரகம்:<br />
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.</p>
<p>ஆறுதல் – கும்பகம்:<br />
சிவசிவ எனப் பதினாறுமுறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.</p>
<p>ஊறுதல் – இரேசகம்:<br />
உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.</p>
<p>இவ்வாறே, மடைமாற்றி இடநாசி வழியாகவும் செய்தல் வேண்டும். இங்ஙனம் இயன்ற அளவு மாறிமாறிப் பயிலல் வேண்டும்.</p>
<p>256. முன்ன மிரேசி முயலுபின் பூரகம்<br />
பின்னது கும்பம் பிடி. (ஞானக்குறள்)</p>
<p>இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய். </p>
<p><strong>உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் இம்முறையில் செய்யப் பலனில்லை.</strong></p>
<p>முதலில் உள்ளே இருக்கும் அசுத்தக் காற்றை வெளியே தள்ளினால்தான் உள்ளிருக்கும் உயிர்ப்புக் காற்றை உள்வாங்கி நிரப்ப இயலும்.  ஆகவே அவ்வை கூறியுள்ளாள் : முன்னம் இரேசி </p>
<p>//Mind it and republish accordingly….//<br />
Can these words be placed LITTLE POLITELY?</p>
<p>என் வயது 71. ஐம்பத்தி மூண்றாண்டு யோகப்பயிற்சி செய்து பலன் கண்டபின், தாங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக மாற்ற இயலாது. உண்மை உண்மையே! </p>
<p>நூலாதாரங்கள் தந்துள்ளேன். முழுவதையும் படியுங்கள். பின்னர் ஐயமிருப்பின் யோகம் தெரிந்த நல்ல குருவிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Kennedy</title>
		<link>http://siththan.com/archives/6/comment-page-1#comment-6316</link>
		<dc:creator>Kennedy</dc:creator>
		<pubDate>Tue, 24 May 2011 20:05:28 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://siththan.com/?p=6#comment-6316</guid>
		<description>You are entirely wrong Mr.Gnana vettian,

All things are only simple calculation.That is 1:4:2.Do u understand?

Inhale 16 Seconds&gt;Withhold 64 Seconds&gt;Exhale 32 Seconds.

I have evidence!
 
Pooragam always first then kumbagam finally resagam.Mind it and republish accordingly....</description>
		<content:encoded><![CDATA[<p>You are entirely wrong Mr.Gnana vettian,</p>
<p>All things are only simple calculation.That is 1:4:2.Do u understand?</p>
<p>Inhale 16 Seconds&gt;Withhold 64 Seconds&gt;Exhale 32 Seconds.</p>
<p>I have evidence!</p>
<p>Pooragam always first then kumbagam finally resagam.Mind it and republish accordingly&#8230;.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: visvanathan mp</title>
		<link>http://siththan.com/archives/6/comment-page-1#comment-6261</link>
		<dc:creator>visvanathan mp</dc:creator>
		<pubDate>Fri, 18 Feb 2011 08:37:39 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://siththan.com/?p=6#comment-6261</guid>
		<description>master

i hav seen  yr website pls send your address


visvanathan mp
9047005123</description>
		<content:encoded><![CDATA[<p>master</p>
<p>i hav seen  yr website pls send your address</p>
<p>visvanathan mp<br />
9047005123</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

