நவராத்திரி – நான்காம் நாள்
இன்று பராசக்தியை வைணவியாக அலங்கரித்து வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய ஆயுதங்களைத் தாங்கி நிற்பவள்; கருவாகனத்தில் இருப்பவள். அம்பிகைதான் திருமால்; திருமால்தான் அம்பிகை. குருவாயூரில் நவராத்திரி விழாவில் அப்பனை, அம்மையாக அலங்கரித்து வழிபாடு இன்றளவும் செய்து வருகிறார்கள். அதற்குண்டான பட்டுச் சேலைகள் மைசூர் அரசன் தந்தாம்.
படையல்: எலுமிச்சை(எழும்+இச்சை) சாதம்
துதிக்கவேண்டிய இராகம்: பைரவி
Posted: April 3rd, 2008 under சைவம், பக்தி.
Comments: 4
Comments
Comment from sivabalan
Time: April 19, 2008, 10:00 am
அய்யா,
நவராத்திரி பண்டிகை மூலம் நம்க்க சொல்ல வரும் விசயம் என்னவென்று சுருக்கமாக சொல்லுங்களேன்..
நல்ல பதிவு.
நன்றி
Comment from sivabalan
Time: April 19, 2008, 10:02 am
அன்பு சிவபாலன்,
நவராத்திரி விழா மூலம் சொல்ல வரும் கருத்தைச் சுருக்கமாக இட்ட இடுகை
http://siththan.com/?p=39
Comment from ராதாராகவன்
Time: April 19, 2008, 10:04 am
மனதுக்கு இனிய பதிவு.
Comment from ஞானவெட்டியான்
Time: April 19, 2008, 10:04 am
அன்பு ராதாராகவன்,
மிக்க நன்றி.



Write a comment